Thursday, May 23, 2024

வானிலை

தமிழகத்தில் தொடரும் கனமழை., 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவற்றால் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிப்பதால் பலருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். Enewz Tamil WhatsApp Channel  அந்த வகையில்...

கொட்டி தீர்க்கும் கனமழை.., தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.., அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. Enewz Tamil WhatsApp Channel  இந்நிலையில் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று மட்டும் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை,...

இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.., வெளியான பகீர் அறிவிப்பு!!!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மேலும் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காஞ்சிபுரம்,...

தமிழகத்தை வச்சு செய்ய காத்திருக்கும் கனமழை…, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து மக்களே வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையமானது, வரும் நவம்பர் 14 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு அடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகம்,...

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…, உருவாகும் புதிய காற்றழுத்தம்…, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்தியாவின், தென் பகுதியில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவ மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை மையமானது பருவ நிலை மாற்றம் காரணமாக புதிய காற்றழுத்தம் உருவாக உள்ளதாக எச்சரித்துள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யவும் அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடியே.., நீ...

தமிழக மக்களே உஷார்., இந்த பத்து மாவட்டங்களில் இன்று (நவ.10) கனமழை தான்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருவதோடு வங்கக்கடல் பகுதிகளிலும் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று (நவம்பர் 10) பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்களே இந்த...

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று மழைப்பொழிவு இருக்குமா? அப்படினா எங்க? வானிலை ஆய்வு மையம் தகவல்!!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் வேலை நிமித்தமாக வெளியூர் சென்ற பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இப்படி ஒருபுறம் இருக்க மறுபுறம் பட்டாசு, புத்தாடை என கடை வீதிகளில் ஷாப்பிங் செய்வோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும்...

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., இந்த மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. Enewz Tamil WhatsApp...

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சில மாவட்டங்களில் இரவு பகல் பாராமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாளை கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, குமரிக்கடல் பகுதிகளில் ஒரு...

மக்களே உஷாராகிக்கோங்க.,  இந்தெந்த பகுதிகளில் மழை அடிச்சு ஊத்த காத்திருக்கு., சூறாவளிக்கு வாய்ப்பு!!

தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் வானிலை மையம் கனமழை குறித்து அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளை மக்களுக்கு கொடுத்து வருகிறது.  அந்த வகையில் இந்திய வானிலை மையம் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. தமிழக மெட்ரோ பயணிகளே…, தீபாவளிக்காக இந்த சிறப்பு வசதி…, நிர்வாகம் வெளியிட்ட...
- Advertisement -

Latest News

மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா வைரஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதாரத்துறை இயக்குநர்!!

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். தற்பொழுது...
- Advertisement -