தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதைத்தொடர்ந்து அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், கரூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதால் அந்த மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இந்த வாகனங்களின் வரி உயர்வு அமல்., வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!!