Thursday, May 16, 2024

மாநிலம்

மக்களவை தேர்தல் எதிரொலி: TNPSC யின் தேர்வுக்கு பாதிப்பு இருக்குமா? தேர்வாணைய அதிகாரி வெளியிட்ட தகவல்!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதற்கேற்ப லட்சக்கணக்கான தேர்வர்களும் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற, மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம்...

TNPSC தேர்வர்களே., வேளாண், தோட்டக்கலை தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு., முழு விவரம் உள்ளே…

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையில் 263 உதவி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்படி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு, கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மாநிலம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் கணினி வழி தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வு வினாத்தாளுக்கான தற்காலிக ஆன்சர்...

 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்., மத்திய அரசின் உதவியை நாடிய தமிழகம்.,  அடுத்த  நடவடிக்கை இதுதான்!! 

சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதையடுத்து அப்பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகளை அழைத்துச் செல்லும்படி பெற்றோர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பள்ளியில் வெடிகுண்டு இருக்கிறதா என்ற  மோப்ப நாய்களுடன் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும்...

தமிழக 12 ஆம் வகுப்பு மாணவர்களே.., ஹால்டிக்கெட் இந்த தேதியில் பதிவிறக்கம் செய்யலாம்.., வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் முதல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு துவங்கவுள்ளது. இதனால் தேர்வில் எந்த ஒரு குளறுபடிகளும் ஏற்படாமல் இருக்க பள்ளி கல்வித்துறை பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. தமிழக மக்களே…, நாளை இந்த...

தமிழக மக்களே…, நாளை இந்த பகுதியில் 750 சிறப்பு பேருந்து இயக்கம்.., போக்குவரத்து துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்கள், வார விடுமுறையின் போது பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழக...

தமிழக அரசின் கல்வி உதவித்தொகை., இந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்?

தமிழகத்தில் ஏழை எளிய பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு ஒதுக்கீட்டின் படி தனியார் தொழில் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தமிழக...

நாம் தமிழர் கட்சியின் சின்னம் “விவசாயி” கிடையாது? சீமானுக்கு அதிர்ச்சி தந்த தேர்தல் ஆணையம்!!!  

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானின் கட்சி சின்னம் விவசாயி-ஆக தான் இருக்கும்...

சென்னை மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடு…, என்னனு தெரியுமா?? நிர்வாகம் செய்த அதிரடி!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே உள்ளது. இதனால் பயணிகளின் நலன் கருதி மெட்ரோ நிர்வாகமும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது மெட்ரோவில் பயணம் செய்யும் பெண்களுக்காக சூப்பர் திட்டம் ஒன்றை தொடங்க உள்ளனர். அதாவது மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்...

3-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.., போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை.., டெல்லியில் நிலவும் பதற்றம்!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் வேளாண்மை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம், கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மூன்றாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தை கலைக்க போலீசார்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு விவசாயிகளுடன்...

பிப்ரவரி 16 (நாளை).., இந்த இடங்களில் மின்தடை அறிவிப்பு.., முழு விவரம் இதோ!!!

தமிழகத்தில் ஆங்காங்கே உள்ள துணை மின் நிலையங்களில் எந்த ஒரு விபத்துகளும் ஏற்படக் கூடாது என்பதற்காக மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பராமரிப்பு பணியின் போது ஊழியர்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் அன்றைய தினத்தில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். இதனால் பொதுமக்கள்...
- Advertisement -

Latest News

சர்வதேச அளவிலான கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய கேப்டன்…, அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இந்திய அளவில் கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒரு வீரர் என்றால் அது சுனில் சேத்ரி தான். இவர் இந்திய அணிக்காக 94 கோல்களை அடித்துள்ளார்....
- Advertisement -