Saturday, May 18, 2024

மாநிலம்

ரூ.6,000 நிவாரணத் தொகை.., பணியில் களமிறங்கும் பள்ளி ஆசிரியர்கள்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை அடுத்து சமீபத்தில் இதற்கான டோக்கன்கள் வழங்கிய நிலையில் நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிவாரண உதவி தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் முக்கிய அறிவிப்பு...

“மக்களுடன் முதல்வர்”: தமிழகத்தில் தொடங்கப்பட்ட புதிய திட்டம்…, முழு விவரம் உள்ளே!!

தமிழக அரசானது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் புதிய திட்டம் ஒன்றை இன்று (டிசம்பர் 18) கோவையில் தொடங்கி வைத்துள்ளார். அதாவது, பொது மக்களுக்காக அரசு அறிவிக்கும் சிறப்பு சேவைகளை விரைவாக அவர்களுக்கு கிடைக்கவும்,...

சுற்றுலா பயணிகளே.., இந்த பகுதியில் குளிக்க தடை.., வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில்  கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கும் கும்பக்கரை அருவியில் தினசரி ஏராளனம் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க வந்து செல்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது...

இந்த அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள்., ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட கேரள அமைச்சர்!!!

பொதுவாக அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இருந்தாலும் நிதி பிரச்சினை உள்ளிட்ட சில காரணங்களால் அகவிலைப்படி தொகை உட்பட ஓய்வூதிய பலன்கள் வழங்க தாமதமாக்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கேரளாவில் நவம்பர் மாதத்திற்குரிய ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என பலரும் விமர்சனம் செய்து...

தமிழக பள்ளி மாணவர்களே.., மீண்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா?? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 13-ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுத்துள்ளது. இதனால் இன்று கூட 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கனமழை...

தமிழகத்தில் தொடர்ந்து உயரும் காய்கறிகளின் விலை…, இப்போ ஒரு கிலோ எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக, காய்கறிகளின் சாகுபடி குறைந்துள்ளதால், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலையானது கடந்த சில நாட்களாக தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர்...

நிவாரண தொகை ரூ.6,000: தமிழகத்தில் இந்த இடங்களில் முறைகேடு புகார்? பயனாளிகள் கவலை!!!

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கும் பணியை நேற்று (டிச.17) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பலரும் நிவாரண தொகையை பெற்று நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் வேளச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் டோக்கன் முறையாக வழங்கப்பட...

தமிழக பள்ளிகளில் இதை செய்யவே கூடாது…, உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உயர்நீதி மன்றமானது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, விருத்தாசலம் வண்ணான்குடிகாடு கிராமத்தில் பள்ளிக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில் நீதிபதி, அரசு அமைப்புகளின் கட்டுமானங்கள் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட...

வாகன ஓட்டிகளே., ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணம் உயர்வு? ஜனவரி 1 முதல் அமல்., அறிவிப்பை வெளியிட்ட KSRTC!!!

பொதுவாக வாகன ஓட்டிகளுக்கு முறையான பயிற்சி பெற்றுள்ளாரா? என்பதை சோதித்த பிறகே "ஓட்டுநர் உரிமம்" வழங்கப்படுகிறது. இதற்காக அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகள், குறிப்பிட்ட கட்டணத்தில் முறையான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இந்த கட்டணம் குறிப்பிட்ட கால இடைவெளியில் திருத்தம்  செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது கர்நாடகாவில் ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணம் அதிகரித்துள்ளதாக...

தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை…, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

தொடர்ந்து மாறிவரும் பருவ நிலையால், தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று (டிசம்பர் 16) முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -