Monday, May 20, 2024

கல்வி

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 22 முதல் இலவச பாட புத்தகங்கள் – விரைவில் பள்ளிகள் திறப்பு…!

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு இருக்கும் நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன இந்தநிலையில் மாணவர்கள் நலன் கருதி தேர்வுகளை கல்வி நிறுவனங்கள் தள்ளிவைத்து. மேலும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை வழங்க போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊரடங்கு எங்களுக்கு இனி தேவை இல்லை -...

சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து..? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..!

கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு உள்ள சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய முடியுமா என்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு சிபிஎஸ்சி நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. சிபிஎஸ்சி தேர்வுகள்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மாநில பாடத்திட்டங்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் சிபிஎஸ்சி...

பிளஸ் 2 தேர்வு தவறவிட்டவர்களுக்கு மறு வாய்ப்பு – அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வுகளை எழுதாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. மறு வாய்ப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்த பொழுது பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்தன. இருப்பினும் தேர்வுகள் நிறுத்திவைக்கப்படாமல் நடந்தது. கடைசியாக நடைபெற வேண்டிய ஒரு பாடத்திற்கான...

கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கல்லூரித் தேர்வுகள்: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சில மாநிலங்களில் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு...

50% இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் – உச்சநீதி மன்றம் உத்தரவு..!

மருத்துவ படிப்பிற்காக 50 சதவீத ஒதுக்கீடு பற்றிய வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் இதனை பற்றி விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 50 சதவீத ஒதுக்கீடு மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கு இன்று...

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு – அவசர சட்டத்திற்கு ஒப்புதல்..!

மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வர தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீட் உள் ஒதுக்கீடு: இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர மத்திய அரசு சார்பில் நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் தமிழகத்தில் பல்வேறு...

இந்த மாத இறுதியில் வெளியாகும் பிளஸ் 2 ‘ரிசல்ட்’ – தேர்வாணையம் அறிவிப்பு..!

தற்போது நாடுகள் எங்கும் கொரோனா தோற்று தீவிரமெடுத்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான தேர்ச்சி பட்டியலை அரசு வெளியிட உள்ளது. பொது தேர்வு முடிவுகள் நாடெங்கிலும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 முதல் பிறப்பிக்கப்பட்டது. மார்ச் முழுவதும் 12...

அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஓய்வூதியம் – பள்ளிக்கல்வி இயக்குனர் ஆணை..!

கொரோனா தற்போது நாடுகள் எங்கிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கல்லூரிகள் முதல் வேலைவாய்ப்பு அனைத்திலும் பல மாற்றங்காலாய் ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஒய்வு பெற்றார் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஓய்வூதியம் அரசு துறைகளில் பணியாற்றும் ஒய்வு பெற்றவர்களுக்கு அரசு குறிப்பிட்ட தொகையாக ஓய்வூதியம் வழங்குவது வழக்கம். தற்போது இந்த காரோண காலத்தில்...

ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்விக்கட்டணம் – பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை..!

கொரோனா நோய் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கிறது இதனால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தி வந்தன ஆனால் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பதாக குற்றம் வந்துள்ளது,ஆன்லைன் வகுப்புக்கு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என பள்ளிகளுக்கு...

மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு – அதிமுக சார்பில் மனு தாக்கல்..!

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேர ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு அதிமுக சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீடு: மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவப் படிப்புகள் என்பது கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -