Friday, May 10, 2024

கல்வி

யுஜிசி வழிகாட்டுதல்கள் மற்றும் இறுதியாண்டு தேர்வுகள் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (யுஜிசி) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் இறுதி ஆண்டு தேர்வுகள் குறித்து இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, கொரோனா பரவலின் போது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு அல்லது இறுதி...

பள்ளிப்பாடங்களை 25 சதவீதம் குறைப்பு – பள்ளி கல்வித்துறை முடிவு..!

மஹாராஷ்டிராவில் பள்ளிப்பாடங்களை 25 சதவீதம் குறைக்க மாநில பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மஹாராஷ்டிரா அரசு ஒப்புதல்..! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடப்புக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள பள்ளி பாடங்களை...

தமிழக அரசுப்பள்ளிகளில் ஆகஸ்ட் 3 முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3 முதல் மாணவர் சேர்க்கை..! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதை அடுத்து பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் வழக்கமாக...

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – தேர்வுத்துறை..!

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..! பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்வு முடிவு வெளியான அன்றைய தினமே மறுகூட்டலுக்கு எப்போது விண்ணப்பிப்பது என்பது பற்றி...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார். மேலும் 10ம் வகுப்பு ரிசல்ட் தொடர்பாக ஒரு சில அறிவிப்புகளையும் அமைச்சர் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 24...

ஜேஇஇ தேர்வு எழுத 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும் – மத்திய அரசு தகவல்..!

ஜேஇஇ தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜேஇஇ தேர்வு எழுத தளர்வு..! இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அதாவது ஐஐடி-க்களில் மாணவர்கள் படிக்க வேண்டுமெனில் கூட்டு சேர்க்கை வாரியம் எனப்படும் ஜேஇஇ நடத்தும் மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முதல் 20 சதவீத மதிப்பெண்களைப்...

என்ஐடியில் சேர்க்கைக்கு ஜேஇஇ மெயினில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெரிய நிவாரணம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

JEE முதன்மை தேர்வு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 வரை இருக்கும். அதே நேரத்தில், JEE Advanced 27 செப்டம்பர் 2020 அன்று நடைபெறும். நீட் 2020 செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும். இந்நிலையில் என்ஐடியில் சேர 12 ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் கட்டாயமாக தேவையில்லை என அறிவிக்கப்பட்டு...

இறுதி ஆண்டு தேர்வுகள் குறித்து யு.ஜி.சி விளக்கம் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..!

இறுதி ஆண்டு தேர்வுகள் பல தேர்வு கேள்விகளின் அடிப்படையில் நடத்த முடியுமா என டெல்லி உயர்நீதிமன்றம் யு.ஜி.சியை பல்கலைக்கழகம் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டது யு.ஜி.சி விளக்கம் அளிக்க உத்தரவு..! டெல்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை யு.ஜி.சியை பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு தேர்வுகள் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் (எம்.சி.க்யூ), திறந்த தேர்வுகள், பணிகள் மற்றும் விளக்கக்காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்த...

இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்தாகுமா?? அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கும் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்பதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் விளக்கம் அளித்து உள்ளார். இறுதியாண்டு தேர்வுகள் ரத்து? தமிழகத்தில் இன்று கலை, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில் பட்டய படிப்புகள் உட்பட அனைத்து பட்டபடிப்புகளுக்கும் இறுதியாண்டு தவிர மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது....

தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து – முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். செமஸ்டர் தேர்வுகள் ரத்து: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளித் தேர்வுகளைப் போல கல்லூரி செமஸ்டர் தேர்வுகளையும்...
- Advertisement -

Latest News

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா?? இன்று சுப்ரீம் கோர்ட்டு விசாரணை!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்  அண்மையில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட, அவரிடம்...
- Advertisement -