Monday, May 20, 2024

கல்வி

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் ஒர்க் – 1 கோடி சம்பளம் பெற்ற பலே டீச்சர்..!

உத்தரப்பிரதேசத்த மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் 25 பள்ளிகளில் ஒரே நேரத்தில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டப்பட்டு அவருக்கு மாதம் ரூ.1 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாதம் 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை உத்தரப்பிரதேசத்தில் சமூகத்தில் நலிவுற்ற பெண்களுக்காக கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா...

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதிகள் வெளியீடு..!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளி தேர்வுகள் முதல் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுகள் தேதிகள் வெளியாகி உள்ளது. யுபிஎஸ்சி தேர்வுகள் 2020-21 காண மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடந்தும் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுகள் மே 31 இல்...

நீட் தேர்வு முடிவுகள் சட்ட விரோதமானது – நீதிமன்றத்தில் வழக்கு..!

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் பி.ஜி. மருத்துவ சேர்க்கைக்கான பி.ஜி.-நீட் 2020 முடிவுகளை சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்று ரத்து செய்ய திராவிடர் கழகம் (தி.க) சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் திராவிடர் கழகம் (தி.க) குற்றம் சாட்டியுள்ளது. கூகிள் நிறுவனத்தின் புதிய 'ஆக்சன் பிளாக்' செயலி - பயன்படுத்துவது எப்படி..? மாநிலங்களால் சரணடைந்த இடங்களுக்கு 50% ஓபிசி...

தனியார் துறையுடன் இணைந்த தனியார் பள்ளிகள் – தவணை முறையில் பள்ளிக்கட்டணம்..!

ஊரடங்கு உத்தரவால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை தவணை முறையில் கட்டலாம் என புதிய யுக்தியை தொடங்கியுள்ளது. தனியார் பள்ளிகள் தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் மத்திய அரசால் மார்ச் 24 இல் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்களை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்க...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு – எப்படி பெறுவது..?

நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தேர்வுகள் யாவும் ஒத்தி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தேர்வுகள் ஜூன் 15 இல் தொடங்க உள்ளது. மேலும் அதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது. பொது தேர்வு ஜூன் 15 இல் பொது தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில்...

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு – தமிழக அரசு மனு..!

அகில இந்திய மருத்துவத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம் இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இட ஒதுக்கீடு: அகில இந்திய மருத்துவத் தொகுப்புக்கு மாநிலங்கள் சார்பாக ஒதுக்கீடு செய்யப்படும் 50 சதவீத இடங்களை இதர பிறப்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசு வழக்கு...

10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற கிளை..!

தற்போது வரும் 15 ஆம் தேதி நடத்தப்பட உள்ள பொது தேர்வுகளை தள்ளிவைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த தீர்ப்பு இன்று வெளியானது. பொது தேர்வு தற்போது கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பொது தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து வரும் 15 ஆம் தேதியில் பொது தேர்வுகள்...

மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் உடன் முகக்கவசம் – பள்ளிக்கல்வித்துறை புதிய யுக்தி..!

நாடெங்கிலும் கொரோனாவால் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் அரசு பொது தேர்வுகளும் ஒன்று. தற்போது நடக்கவிருக்கும் பொது தேர்வுகளுக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச முகமூடிகள் வழங்கப்பட வேண்டும் என கல்வி துறை அறிவித்துள்ளது கல்வித்துறை கல்வி துறை சார்பில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கு சுற்றறிக்கை...

பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு என தனியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. சிறப்புப் பேருந்துகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் வரும் ஜூன் 15 முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில்...

எஸ்.எஸ்.சி தேர்வு 2020 – சி.ஜி.எல், சி.எச்.எஸ்.எல் தேர்வு புதிய தேதிகள் – இன்று வெளியானது..!

கோவிட் -19 நாடு தழுவிய பூட்டு காரணமாக எஸ்.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.எனவே எஸ்.எஸ்.சி 2020 தேதிகளுக்கான நிலுவையில் உள்ள தேர்வுகள் தேதி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.சி தேர்வு 2020: புதிய தேதிகள் எஸ்.எஸ்.சி, சி.ஜி.எல், சி.எச்.எஸ்.எல் மற்றும் புதிய தேதிகளுக்கான திருத்தப்பட்ட தேதிகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளன. To Subscribe ...
- Advertisement -

Latest News

தமிழக மக்களே உஷார்.. இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து...
- Advertisement -