Monday, May 6, 2024

செய்திகள்

சென்னை எழும்பூர் to குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா செல்லும் பயணிகள் பலரும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, திருவனந்தபுரம், எர்ணாகுளம் வழியாக குருவாயூர் சென்றடைகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்...

மக்களே உஷார்.., அடுத்த 3 நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே 4,5,6) லேசானது முதல் மிதமான மழை...

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., புதிய பெயர் சேர்க்க வேண்டுமா? அப்ப உடனே இத பண்ணுங்க!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ரேஷன் கார்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அதன்படி குடும்பத்தில் உள்ள ஒருவர் திருமணமாகி சென்று விட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ மற்றும் புதிதாக குடும்பத்தில் இணைந்திருந்தாலோ அதனை ரேஷன் கார்டில் அப்டேட் செய்திருக்க...

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி., கொடைக்கானலில் இந்த பகுதிக்கு செல்லலாம்? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி சுட்டெரித்து வருவதால், பெரும்பாலானோர் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த சூழலில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ பரவி வந்தது. இதனால் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு, காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். 2024...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த தேதி வரை சிறப்பு பயிற்சி? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத மாணவர்களை கண்டறிந்து கற்பித்தலை வழங்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் `தொடர்ந்து கற்போம்’ எனும் திட்டத்தின் மூலம், இதுவரை 45 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வெழுதாத...

ஐபிஎல் 2024:  புள்ளி பட்டியலில் கிங்மேக்கர் யார்?? முழு விவரம் இதோ!!

 ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை  மும்பை மற்றும் டெல்லி அணிகளை தவிர்த்து, மற்ற 8 அணிகள் தலா 10 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். TNPSC...

தமிழகத்தில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை பாயும்.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு  கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்  வரும் ஜூன் 3ம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 2 ஆனால்...

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., 8 வது ஊதியக்குழு அமைவது எப்போது? வெளியான முக்கிய தகவல்!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமல் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 8 வது ஊதியக்குழு எப்போது? அமைக்கப்படும் என ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் 8 வது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA) மத்திய...

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு., நாளை (மே 5) தொடக்கம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024-25ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, 557 நகரங்களில் நாளை (மே 5) பிற்பகல் 2 மணி முதல் மாலை 05.20 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். TNPSC குரூப் 2, 2ஏ...

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை., மின் துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின்தடையுடன் கூடிய பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். அதன்படி இன்று (மே 4) திருவள்ளூர் மாவட்டம் புழல் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி...
- Advertisement -

Latest News

டெல்லியை தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.,  தீவிர சோதனையில் போலீசார்.. முழு விவரம் உள்ளே!!

பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்...
- Advertisement -