Sunday, May 19, 2024

செய்திகள்

நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை – ஜிப்மர் நிர்வாக முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி..!

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளில் அதெற்கென தனி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் இந்த முறையை மாற்றி ஜிப்மர் கல்லூரி நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நீட் தேர்வு மூலம்...

இந்தியாவில் கால் பதித்தது கொலைகார கொரோனா – டெல்லியில் 17 பேருக்கு பாதிப்பு..!

சீனா மற்றும் கொரோனா பாதிக்கப்பட்ட 24 நாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பதாக டெல்லி சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்து உள்ளது. 1523 பேர் பலி..! சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் 1523 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 66,000 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்...

TNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு – ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..!

தமிழ்நாடு மின்சார வாரியம் 500 இளநிலை உதவியாளர் மற்றும் 1300 மின்கணக்கீட்டாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வினை அறிவித்து விண்ணப்பங்களும் பெறப்பட்டன. ஆனால் தேர்வில் 80 மதிப்பெண்களுக்கான கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டும் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் 20 தமிழ்,...

டிஎன்பிஎஸ்சி முறைகேடு – கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த புரோக்கர் ஜெயக்குமார்..!

தமிழ்நாட்டை உலுக்கிய குரூப் 4 முறைகேட்டின் முக்கிய புள்ளியான இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்டு வரும் சிபிசிஐடி விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து உள்ளன. மேலும் இந்த முறைகேடு விசாரணையில் இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். கணினி மையம் டூ கோடீஸ்வரர்..! டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு துளியும் சம்மந்தம்...
00:06:54

டிரம்ப்க்காக நாடகமாடிய இந்தியா || Today Trending News in Tamil

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலினா வரும் பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகின்றனர். குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார். To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group...

விடை தெரியாதவற்றிற்கு கருப்பு மை, இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் – டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிபிசிஐடி நடத்தி வரும் இந்த விசாரணையில் இன்னும் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்வில் மேலும் குளறுபடிகள், முறைகேடுகள்...

நெல் கொள்முதல் முறைகேட்டால் 12 பேரை டிஸ்மிஸ் செய்த திருவாரூர் கலெக்டர் – முதல்வன் பாணியில் அதிரடி..!

திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெற்ற முறைகேடுகளால் எழுத்தர்கள் 12 பேரை டிஸ்மிஸ் செய்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார். பல்வேறு முறைகேடுகள்..! திருவாரூரில் நடமாடும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அங்கு முறைகேடுகள் நடைபெறுவதாக வந்த புகார்கள் குறித்த விசாரணையின் போது கொள்முதல்...

10,276 போலீஸ் பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும் – தமிழக பட்ஜெட் 2020..!

தமிழக 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சரும் ஆன பன்னீர் செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. நிர்பயா திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பல புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. 10,276 போலீஸ் பணியிடங்கள்..! சமீபத்திய கணக்கெடுப்பின் படி தமிழகத்தில்...
00:06:24

சிவா லிங்கம் எதைக் குறிக்கிறது ? || Siva lingam Hidden Sceret

சிவா லிங்கம் குறித்து பல கதைகள் சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட சிவா லிங்கம் குறித்த உண்மை செய்திகளை விளக்கும் வீடியோ..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

கருப்பு தினமான காதலர் தினம்..! புல்வாமா தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்த தினம் இன்று..!

உலக அளவில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, இந்திய நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இந்த நாளில் நமது நாட்டிற்காக உயிர் நீத்த 44 சி.ஆர்.பி.எப் வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். 78 பேருந்து 2,547 சி.ஆர்.பி.எப் வீரர்கள்..! கடந்த வருடம் இதே நாளில் (பிப்ரவரி 14, 2019)...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -