இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளில் அதெற்கென தனி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் இந்த முறையை மாற்றி ஜிப்மர் கல்லூரி நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
நீட் தேர்வு மூலம் மட்டுமே..!
ஜிப்மர் கல்லூரி நிர்வாகத்தின் புது அறிவிப்பின் படி இனி நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்து உள்ளது. இது குறித்து அக்கல்லூரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் இனி வரும் கல்வியாண்டுகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையிலேயே நடைபெறும் என தெரிவித்து உள்ளது.
TNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு – ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..!
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |