தமிழக 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சரும் ஆன பன்னீர் செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. நிர்பயா திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பல புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
10,276 போலீஸ் பணியிடங்கள்..!
சமீபத்திய கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட போலீசார் பணியிடங்கள் 1,24,719 ஆகும். ஆனால் தற்போது பணியில் உள்ளோர் எண்ணிக்கை 1,10,186 ஆகும். எனவே மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பட்ஜெட் அறிவிப்பின் படி 10,276 புதிய சீருடைப் பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
என்னென்ன அறிவிப்புகள்?? எவ்வளவு ஒதுக்கீடு?? – தமிழக பட்ஜெட் 2020..!
இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |
Jop join