Friday, April 19, 2024

tnusrb police exam 2020

தமிழக காவல்துறைக்கு 8,538 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு – பயிற்சியில் சேர தேதி அறிவிப்பு..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சியடைந்த 8,538 விண்ணப்பதாரர்கள் வரும் மே 3ம் தேதி பயிற்சியில் சேருமாறு காவலர் பயிற்சி பள்ளி டிஜிபி கரன்சின்கா உத்தரவு பிறப்பித்து உள்ளார். தமிழக காவல்துறை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தில் சார்பில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடைபெற்று முடிந்தது....

8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடா..? தமிழக அரசு அளித்த பதில் இதுதான்..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரில் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. புகாரின் விபரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன் மற்றும் தீயணைப்புத் துறையினர்) தேர்வில் ஒரு குறிப்பிட்ட தனியார் தேர்வு மையத்தைச்...

2019ம் ஆண்டு 8,888 போலீஸ் பணியிடங்கள் தேர்வில் முறைகேடு – தேர்வுப்பட்டியல் நிறுத்திவைக்கப்பட்ட உத்தரவு ரத்து..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரினால் அதற்கான தேர்வுப்பட்டியலை நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள்..! தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை காவலர், சிறை...

ஒரே பயிற்சி மையம், ஒரே மதிப்பெண்கள்..! 8,888 போலீஸ் பணியிட தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைப்பு – உயர்நீதிமன்றம் அதிரடி..!

2019ம் வருடம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் ஒரே பயிற்சி மையம், ஒரே மதிப்பெண்கள்..! தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை...

10,276 போலீஸ் பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும் – தமிழக பட்ஜெட் 2020..!

தமிழக 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சரும் ஆன பன்னீர் செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. நிர்பயா திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பல புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. 10,276 போலீஸ் பணியிடங்கள்..! சமீபத்திய கணக்கெடுப்பின் படி தமிழகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img