Monday, May 6, 2024

செய்திகள்

00:04:05

1000 வருடத்திற்கு முன்னே இப்படி ஒரு திட்டமா..! Raja Raja Cholan

முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. To Subscribe ...

கொரோனாவை கண்டுபிடித்த டாக்டரையும் விட்டுவைக்காத வைரஸ் – பலி எண்ணிக்கை 563ஐ தாண்டியது..!

சீனாவின் ஹவான் நகரின் மத்திய மருத்துவமனையில் வேலை செய்யும் லீ வென்லியாங் என்ற டாக்டர் தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை முதன் முதலில் கண்டறிந்தவர். தற்போது இவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. டிசம்பர் 30 முதலே தாக்கம்..! வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் கடந்த டிசம்பர் மாதம்...

மத்திய அரசில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா..?

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மத்திய அரசு துறைகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளார். பாராளுமன்ற மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மத்திய அரசு துறைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு...

பிறந்த குழந்தையையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ் – சீனாவில் தொடரும் சோகம்..!

சீனாவின் ஹவான் நகரில் தோன்றி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு சீனாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 24000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் தாக்கிய தாய்க்கு பிறந்த குழந்தைக்கு 30 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய சோக சம்பவம்...
00:05:03

2020 இல் மிரட்ட வரும் பைக்குகள் || Upcoming Bikes In India 2020 Tamil

2020ம் ஆண்டு இந்தியாவில் வெளியாக இருக்கும் இரு சக்கர வாகனங்கள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய வீடியோ தொகுப்பு..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

துப்பாக்கி, பட்டாக்கத்தியுடன் கல்லூரிக்குள் மோதிக்கொண்ட SRM கல்லூரி மாணவர்கள் – அதிர்ச்சியளிக்கும் வீடியோ..!

சென்னையை அடுத்து உள்ள SRM கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளே கத்தி, துப்பாக்கியுடன் மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சக மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள இந்த கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் ...
00:05:19

ரஜினிக்கே சம்மன்னா அரசியல் ஆரம்பம் ||Top Trending 05 02 2020

தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து கருது தெரிவித்த நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் இன்று தஞ்சை பெரியகோவிலில் நடைபெற குடமுழுக்கு விழா போன்ற செய்திகளை உள்ளடக்கிய இன்றைய செய்தி தொகுப்பு..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group ...

நாடோடிகள் திரைப்பட புகழ் கோபாலகிருஷ்ணன் திடீர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி..!

தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகரான கே.கே.பி கோபாலகிருஷ்ணன் இன்று திடீர் மரணமடைந்தார். இவர் நாடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடையே மிகுந்த பிரபலமானவர். வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் ஈரோடு மாவட்டம் குப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்த அவர் திடீரென ஏற்பட்ட...

TNUSRB இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடா..? வேலூரில் ஒரே ஹாலில் எழுதியவர்கள் அதிகளவில் பாஸ் ஆனதால் சர்ச்சை..!

தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) நடத்திய 8826 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக தற்போது வலைத்தளங்களில் புகார்கள் எழுந்து உள்ளது. ஏற்கனவே குரூப் 4, குரூப் 2a தேர்வு முறைகேடு சர்ச்சைகள் மற்றும் விசாரணைகள் இன்னும் முடியாத நிலையில் தற்போது இந்த சர்ச்சை...
00:06:47

யாழி கற்பனை மிருகமா ? Yazhi Was Real ? History in Tamil

யாழிகள் தென்னிந்திய கோவில்களில் மட்டும் காணப்படும் ஒரு விசித்திரமான மிருகம். கோவில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டும் காணப்படும் ஒரு கற்பனை சிலையாகவே இது கருதப்படுகிறது. To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -