குற்றம்
நிர்பயா குற்றவாளிகள் தப்பிக்க கடைசி வாய்ப்பு!! நடக்குமா ? Nirbhaya Case Latest News
To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
செய்திகள்
சென்னையில் நிலவும் கேன் குடிநீர் தட்டுப்பாடு – போராட்டத்தால் ஒரு கேன் இவ்வளவு ரூபாயா..?
கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டத்தால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஒரு கேன் குடிநீரின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்களும், நிறுவனங்களும் பெரிய சிரமத்தில் உள்ளனர்.
400 நிறுவனங்களுக்கு சீல்..!
சட்டவிரோதமாக விவசாய நிலங்களில் இருந்து குடிநீர் திருடி விற்கும் நிறுவனங்களுக்கு அரசு சீல்...
செய்திகள்
உங்களுக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரியுமா..? 70,000 ரூபாய் சம்பளத்துடன் அழைக்கிறார் மதன் கார்க்கி..!
பிரபல திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி, தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கு மாதம் 70,000 ரூபாய் சம்பளத்துடன் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
பாகுபலி கிளிக்கி மொழி..!
பாகுபலி படத்திற்காக கிளிக்கி மொழி என்று ஒரு தனி மொழியையே உருவாக்கி புகழ் பெற்ற மதன் கார்க்கி அதற்கான தனி எழுத்து வடிவத்தையும் வெளியிட்டு உள்ளார். ...
செய்திகள்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி கேட்ட வித்தியாசமான வரதட்சணை – என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க..!
நெல்லையில் சப் கலெக்டர் ஆக பணிபுரியும் சிவகுருபிரபாகரன் தனது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் கேட்ட வரதட்சணை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இது தமிழக மக்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.
டாக்டர் பெண் வேணும்..!
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுருபிரபாகரன் (30) நெல்லை மாவட்டத்தில் சப் கலெக்டர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் அதுமட்டுமில்லாமல்...
செய்திகள்
கொரோனா வைரஸ் இல்லைனு நிரூபிக்க ‘சிக்கன் லெக் பீசை’ மேடையில் ஒரு கைபார்த்த அமைச்சர்கள்..!
கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலம் பரவுவதாக பரவிய வதந்தியால் கோழிக்கறி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்வதற்காக தெலுங்கானாவை சேர்ந்த அமைச்சர்கள் மேடையில் பொரிச்ச கோழியை ருசித்து அதில் எந்த தீங்கும் இல்லை என மக்களுக்கு விளக்கினர்.
வாட்ஸ்ஆப் வதந்தி..!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் கோழி மூலம் பரவுவதாக வாட்ஸ்ஆப்பில் ஒரு...
செய்திகள்
கொரோனா வைரஸினால் வேலையிழந்த 1 லட்சம் தமிழக தொழிலாளர்கள்..! அதிர்ச்சியளிக்கும் செய்தி..!
சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய் நார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.
100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி..!
உலகில் சீனா, அமெரிக்கா, தென்கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி...
உலகம்
பெண்களை கர்ப்பமாக்கும் நீச்சல் குளம்..? Swimming Pool Issue
To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
குற்றம்
2015 குரூப் 1 முறைகேடு – பணியில் உள்ள டிஎஸ்பி., சப் கலெக்டர் உட்பட 60 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு – டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கை..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015ம் ஆண்டு நடத்திய குரூப் 1 முறைகேடு தொடர்பாக தற்போது பணியில் உள்ள 60 அரசு அதிகாரிகள் மீது டிஎன்பிஎஸ்சி வழக்கு தொடர்ந்து உள்ளது.
75 காலியிடங்களுக்கு 65 பேர் சென்னையில் இருந்து..!
2015ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில் பெருமளவு முறைகேடு நடைபெற்றது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது....
குற்றம்
TNPSC முறைகேடு குற்றவாளிகளின் வாக்குமூலம்!! தேர்வாளர்களுக்கு அதிர்ச்சி !!
To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
செய்திகள்
சிக்கன் கடனுக்கு தராததால், வாட்ஸ்ஆப்பில் கொரோனா வதந்தி கிளப்பி வியாபாரத்தை காலிபண்ணிய சிறுவன்..!
கறிக்கடையில் கடனுக்கு சிக்கன் தராததால் அதில் கொரோனா வைரஸ் உள்ளதாக வாட்ஸ்ஆப்பில் பொய்யான தகவல்களை ஷேர் செய்து கோழிக்கறி வியாபாரத்தை காலிபண்ணிய 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் பாதிப்பா..?
கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 2700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். உலகமெங்கும் 47 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு...
- Advertisement -
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -