கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலம் பரவுவதாக பரவிய வதந்தியால் கோழிக்கறி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்வதற்காக தெலுங்கானாவை சேர்ந்த அமைச்சர்கள் மேடையில் பொரிச்ச கோழியை ருசித்து அதில் எந்த தீங்கும் இல்லை என மக்களுக்கு விளக்கினர்.
வாட்ஸ்ஆப் வதந்தி..!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் கோழி மூலம் பரவுவதாக வாட்ஸ்ஆப்பில் ஒரு போலியான தகவல் பரவி வந்தது. இதனால் கோழிக்கறி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை நிறுத்துவதற்காக தெலுங்கானா அமைச்சர்கள் கே.டி.ராமா ராவ், ஏட்ல ராஜேந்தர், தாலஸானி ஸ்ரீநிவாஸ் யாதவ் மற்றும் பலர் மேடையில் பொரிச்ச கோழிக்கறியை ருசித்து அதில் எந்த தீங்கும் இல்லை என மக்களுக்கு விளக்கினர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |