whatsapp chicken corona virus fake news
செய்திகள்
அசைவ உணவு சாப்பிட்டால் கொரோனா பரவுமா?? வாங்க பாப்போம்.!
admin -
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சுயக்கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும். மேலும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனையை அணுகவும். மேலும் கொரோனாவை பற்றிய வதந்திகளும் பரவி வருகின்றன. அசைவ உணவு சாப்பிட்டால் கொரோனா பரவுமா?? என்று...
மாநிலம்
200 கிலோ சில்லி சிக்கனை இலவசமாக கூவிக்கூவி வழங்கிய வியாபாரிகள் – திருப்பூரில் ருசிகரம்..!
admin -
கோழிகளால் தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தவறான தகவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 கிலோ சில்லி சிக்கனை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
கொரோனாவால் கறிக்கோழி பெரும் வீழ்ச்சி..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கறிக்கோழி விற்பனை படிப்படியாக குறைந்து வருகின்றது. இதனால் விலையும்...
செய்திகள்
கொரோனா வைரஸ் இல்லைனு நிரூபிக்க ‘சிக்கன் லெக் பீசை’ மேடையில் ஒரு கைபார்த்த அமைச்சர்கள்..!
கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலம் பரவுவதாக பரவிய வதந்தியால் கோழிக்கறி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்வதற்காக தெலுங்கானாவை சேர்ந்த அமைச்சர்கள் மேடையில் பொரிச்ச கோழியை ருசித்து அதில் எந்த தீங்கும் இல்லை என மக்களுக்கு விளக்கினர்.
வாட்ஸ்ஆப் வதந்தி..!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் கோழி மூலம் பரவுவதாக வாட்ஸ்ஆப்பில் ஒரு...
செய்திகள்
சிக்கன் கடனுக்கு தராததால், வாட்ஸ்ஆப்பில் கொரோனா வதந்தி கிளப்பி வியாபாரத்தை காலிபண்ணிய சிறுவன்..!
கறிக்கடையில் கடனுக்கு சிக்கன் தராததால் அதில் கொரோனா வைரஸ் உள்ளதாக வாட்ஸ்ஆப்பில் பொய்யான தகவல்களை ஷேர் செய்து கோழிக்கறி வியாபாரத்தை காலிபண்ணிய 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் பாதிப்பா..?
கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 2700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். உலகமெங்கும் 47 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு...
Latest News
தமிழக மகளிர் உரிமைத்தொகை.., புதிய பயனர்கள் இந்த தேதியில் இணைப்பு.., விண்ணப்பங்கள் குறித்த அப்டேட்!!
தமிழகத்தில் இலலதரசிகளுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை விரிவுபடுத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டுள்ளது. தேர்தல் காரணமாக புது...