Sunday, May 26, 2024

செய்திகள்

ஒரே நாளில் சுமார் 2000 பேரை காவு வாங்கிய கொரோனா – கதறும் அமெரிக்கா மக்கள்.!

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கிலும் பரவி வருகிறது. நேற்று மட்டும் அமெரிக்காவில் ஆயிரத்து 895 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா கொரோனாவை தடுக்க பல வல்லுநர்கள் ...

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு, பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு – கொரோனா தடுப்பில் முதல்வர் அதிரடி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரி வருகின்றன. இந்நிலையில் நாட்டில் முதல் மாநிலமாக ஒடிசாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்து உள்ளார். முதல்வரின் அறிவிப்புகள்: பிரதமர் மோடி அவர்கள் அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு...

1.42 லட்சம் பேருக்கு சளி, இருமல் & காய்ச்சல் சோதனை – சேலத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா நடவடிக்கைகள்..!

கொரோனா தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. சேலம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கான அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் 33,640 குடும்பங்களில் வசிக்கும் 1.42 லட்சம் பேரிடம் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. கட்டுப்பாட்டு பகுதிகள் சேலம் மாவட்டத்தில் உள்ள தாராமங்கலம் மற்றும் மேட்டூர்...

இந்தியாவில் முதல் முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழப்பு – கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..!

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது இந்நிலையில் மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தீவிரம் காட்டும் கொரோனா..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது...

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – ஆலங்கட்டி மழையும் வரப் போகுதாம் மக்களே..!

தமிழகத்தில் ஓரிரு நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் குளிர்ச்சியான சூழலை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றும் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எந்தெந்த மாவட்டங்கள்: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய...

உலகளவில் 15 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 89 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி – முழு ரிப்போர்ட்..!

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்: உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 15,18,773 உலகளவில் கொரோனவால்...

ஊரடங்கால் 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை...

ஆலயங்களில் பக்தர்கள் ஹரஹரா கோஷம் போடுவது ஏன் தெரியுமா??

நாம் என்ன கஷ்டம் என்றாலும் முதலில் செல்வது ஆலயங்களுக்கே. அங்கு சென்றால் மன அமைதி கிடைக்கும். மேலும் நாம் ஆலயங்களிலும், திருவிழா நாட்களிலும் பக்தர்கள் ஹரஹரா என்று கோஷம் போடுவது ஏன்? என்பது பலருக்கு புரிவதில்லை. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். ஹரஹரா கோஷம் மனிதனுக்கு எந்த சூழ்நிலைகளில் அதாவது சந்தோசம் என்றாலும், துக்கம்...

தமிழக கொரோனா நிதிக்கு வந்துள்ள மொத்த நன்கொடை தொகை எவ்வளவு?? யார்யார் வழங்கியுள்ளனர்??

தமிழ்நாடு கொரோனா பிரச்சினைக்கு தீர்வு காண முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு எவ்வளவு பணம் வந்துள்ளது என்ற அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு இந்த முடக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டு நன்கொடைகள் பெறப்படுகிறது. இதேபோல மத்திய அரசு சார்பில் பிரதமர் நிவாரண நிதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரு நிதிகளுக்கும் தனிநபர்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர் மொத்த நன்கொடை மதிப்பு பணிகளை நிர்வகிப்பதில் நோய் தொற்றுநோய் முகம், ஏழை, எளிய மக்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்வது அவரது விடுதலையில் இருந்தது, நாள்பட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள், தமிழக தலைமை பொது நிவாரண நிதியம் தானாக முன்வந்து நன்கொடைகளை கோருகிறது, பல்வேறு நிறுவனங்கள் அது நடந்தது போல, ஏப்ரல் முதல் பொது மக்கள் 62 கோடி 30 லட்சம் 19 ஆயிரம் முதல் தேதியில் இருந்து 538 ரூபாய். இதன் விளைவாக, தானாக முன்வந்து ரூ. 3 முதல் 6 வரையிலான காலகட்டத்தில் 1 மில்லியன். இவ்வாறு சில நிறுவனங்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த பட்டியலில் பிரைட் ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட்ஸ், கவின்கேர், டைட்டன் மற்றும் லூகாஸ் டி.வி.எஸ். மேலும், வைரஸ் தடுப்பு மற்றும் தடுப்புக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை ரூ .79 கோடி 74 லட்சம் 61 ஆயிரம் 424 ரூபாய். நிவாரண முகவர் நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் மிக்க நன்றி! எடபாடி பழனிசாமி இவ்வாறு கூறினார். இதை ஏற்று முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்: நன்கொடையாளர்களின் பட்டியல் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் - ரூ.5 கோடிசக்தி மசாலா நிறுவனம் - ரூ.5 கோடிஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் - ரூ.2 கோடிசிம்சன்ஸ் நிறுவனம் - ரூ.2 கோடிசண்முகா நிறுவனம் - ரூ.1.25 கோடிஎஸ்.ஆர்.மிஸ்ட்...

தமிழ்நாட்டில் புதிதாக 48 பேருக்கு கொரோனா – 700ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் ஏற்கனவே 690 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 700ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் 738: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்து உள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -