Monday, June 17, 2024

செய்திகள்

இன்ஜினியரிங் படிக்க இனி கெமிஸ்ட்ரி தேவையில்லை – AICTE அறிவிப்பு..!

இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு பள்ளியில் வேதியியல் படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்து வந்தது. இந்த கட்டுப்பாடை தளர்த்தி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. AICTE இன் இந்த புதிய வழிமுறையானது இந்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் எனவும்...

இதையெல்லாம் எடுத்துட்டு போக மறந்துடாதீங்க..! டி.ஆர்.பி தேர்வுக்கு 24 புதிய கட்டுப்பாடுகள் – குரூப் 4 முறைகேடு எதிரொலி..!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பணியாளர் தேர்வுக்கான புதிய கட்டுப்பாடுகளை டி.ஆர்.பி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நாளை துவங்கும் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இணையவழி தேர்வு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்காக 57 மையங்கள் ஏற்கனவே முழுவீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. குரூப் 4 முறைகேடு: தமிழ்நாடு...

மதுரை பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு – துணைபதிவாளர் உட்பட 15 பேர் பணியிட மாற்றம்..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வு வினாத்தாள்கள் மாயமான விவகாரத்தில் பல்கலைக்கழக துணைபதிவாளர் அன்புச்செல்வன் உட்பட 15 பேரை பணியிட மாற்றம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். எங்கு பார்த்தாலும் முறைகேடு..! தமிழகத்தில் அரசுத் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் என அனைத்திலும் முறைகேடுகள் நடைபெறுவது பொதுமக்களுக்கு அரசின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வருகிறது....

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை – அரசின் அசத்தல் திட்டம்..!

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறையாக வழங்கப்படுகிறது. ஆனால் மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களும் அரசு விடுமுறையாக வழங்க முடிவு செய்து உள்ளது. 20 லட்சம் பேர் பயன்..! மகாராஷ்டிரா மாநிலத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு ஆட்சி செய்து...

கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவதில் புதிய வழிமுறைகள் – தமிழக அரசு..!

தமிழக அரசுப் பணிகளில் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி வழங்குவதில் புதிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது, பள்ளிப் பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது – பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்புகள்..! என்னென்ன வழிமுறைகள்..? கருணை அடிப்படையில் அரசுப்பணி பெற விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு...
00:06:35

இப்ப தான் பேரே வைக்கிறார்களா ..! Today Trending 12 02 2020

கொரோனா வைரசால் வரும் தொற்றுக்கு உலக சுகாதார மையம் 'கோவிட் 19' என பெயர் வைத்து உள்ளது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தொற்று பரவத்தொடங்கியதால் 19 என பெயரில் சேர்க்கப்பட்டு உள்ளது. To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group...

தெரிஞ்சா தகவல் சொல்லுங்க..! நீட் தேர்வு முறைகேட்டில் 10 வடமாநில இளைஞர்களின் புகைப்படத்தை வெளியிட்ட சிபிசிஐடி..!

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட தமிழக மாணவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது ஆள்மாறாட்டம் செய்து அவர்களுக்கு உதவிய 8 வடமாநில மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டு உள்ளனர். அதிரவைத்த ஆள்மாறாட்டம்..! தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம்...

பேஷன் பொருட்களின் மீது ஆண்களுக்கு தான் ஆர்வம் ஜாஸ்தியாம் – ஆய்வில் தகவல்..!

இந்த காலத்தில் பேஷன் பொருட்கள், உடைகள் மீது பெண்களை விட ஆண்களுக்கு தான் ஆர்வம் அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்து உள்ளது. ஆன்லைன் மோகம்..! தற்போது உள்ள இந்த நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் அதிகபட்சமாக அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலமாக விற்பனைக்கு வந்து விட்டன. அனைவரும் வீட்டில் இருந்தே புதுப்புது பேஷன்...

பள்ளிப் பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது – பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்புகள்..!

தமிழகத்தில் நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. என்னென்ன அறிவிப்புகள்..? 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்களை தேர்வுக் கண்காணிப்பு மற்றும் பிற பணிகளில்...

ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடு புகார்..! அடுத்தடுத்து கிளம்பும் பூதங்கள்..!

தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2A தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் 40க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடு நடந்து இருப்பதாக தற்போது புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது. ...
- Advertisement -

Latest News

அஜித்தின் “விடாமுயற்சி” எப்போ ?? அப்டேட் கொடுத்த அர்ஜுன்.. குஷியில் ரசிகர்கள்!!

அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு...
- Advertisement -