Wednesday, June 26, 2024

செய்திகள்

2021-கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1ல் தொடங்க உள்ளது.! மத்திய அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 2011கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த நிலையில் 2021 கான கணக்கெடுப்பு ஏப்ரல் 1ல் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஏற்கனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் நாடு முழவதும்...
00:01:13

ஆசிரியருக்கு கொரோனா லீவு லெட்டர் குடுத்த மாணவன் || Corona Chennai School Boy

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

சம்மர்-க்கு Tour போறிங்களா?? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – உடனே புக் பண்ணுங்க.!

பள்ளி விடுமுறைகளில் கோடை காலத்தில் சுற்றுலா செல்வது வழக்கம். ஆனால் அந்த நேரத்தில் பஸ் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும். அதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது. ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது. கோடை விடுமுறை விடுமுறை காலத்தில் தான் அனைவரும் சுற்றுலா செல்வார்கள். அநேரத்தில்...

கொரோனா பீதியில் வாழ்வாதாரத்தை இழந்த இறைச்சி வியாபாரிகள்.! ஒரு அலசல்.!

தற்போது கொரோனா பாதிப்பினால் அனைவரும் அசைவத்தை தவிர்த்து வருகின்றனர். அதை தொடர்ந்து சிக்கனில் தொற்று இருப்பதாக வதந்தி பரவியது. மேலும் மீனில் பார்மலின் எனும் நச்சு கலந்திருப்பதும் தெரிய வரவே மக்கள் சற்று பீதியுடன் காணப்படுகின்றனர். இதனால் மீன் மற்றும் சிக்கன் வாங்குவதை அறவே தவிர்த்து வந்தனர். இதனால்...

கொரோனாவால் இந்தியாவில் முதல் பலி – கேரளாவில் இருவர் கவலைக்கிடம்..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பலரும் உயிரிழந்து வரும் நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் நோய் தோற்று அறிகுறியுடன் கர்நாடகாவில் சிகிக்சை பெற்று வந்தார். அவர் தற்போது உயிரிழந்து உள்ளார். உயிர்கொல்லி நோயான கொரோனா ..! சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது உலகில் 100 நாடுகளுக்கு மேலாக பரவ...

வெளிநாட்டிலிருந்து வந்தவரா நீங்கள்…? திருப்பதி கோவிலுக்குள் வரவேண்டாம்..!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் யாரும் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா எதிரொலி திருப்பதியில் பாதுகாப்பு..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் அதிகம் கூடும் இடமான திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருமலைக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தா்கள்...

தங்கம் விலை இன்னைக்கு இவ்ளோ குறைஞ்சுருக்கு – அப்போ உடனே கடைக்கு கிளம்புங்க..!

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். என்ன காரணம்..? கொரோனா வைரஸ் தான் தங்கத்தின் விலை உயர்வுக்கும் காரணம். என்ன நம்பமுடியலையா..? ஆமா அதான் உண்மை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பங்குச்சந்தைகள் கடும் சரிவில் இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் பக்கம்...

வட்டிக்காக நண்பனையே மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த இன்ஜினியரிங் மாணவர்கள்.! 3 பேர் கைது.!

புனேவில் வட்டி தராத காரணத்தால் தன் நண்பனையே மாடியிலிருந்து தள்ளி விட்டு கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஜினியரிங் மாணவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்ஜினியரிங் மாணவர்களான அபினவ் ஜாதவ், அக்ஷய் கோரடே, தேஜய்...

பாஸ்வேர்ட் இல்லாமல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்பாடு.! மார்ச் 16 இல் அமலுக்கு வருகிறது.!

ஸ்வைப் மெஷின் மேல் வைத்து பாஸ்வேர்ட் இல்லாமல் பணத்தை எடுக்கும் ஆப்ஷனை வாடிக்கையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று புது ஆப்ஷனை நடைமுறைப்படுத்து உள்ளது. இதன் அடிப்படையில் மார்ச் 16 இல் இதை வெளியிட உள்ளது. Transit Access Pass கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக Transit...
- Advertisement -

Latest News

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்க்கு நிதியுதவி வழங்கிய சிம்பு.. பெருமிதத்தில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஆள் ரவுண்டராக இருந்து வருபவர் தான் நடிகர் சிம்பு. அதே போல பல சர்ச்சைகளையும் சந்தித்து வந்தவரும் இவர் தான். குழந்தை நட்சத்திரமாக...
- Advertisement -