ஸ்வைப் மெஷின் மேல் வைத்து பாஸ்வேர்ட் இல்லாமல் பணத்தை எடுக்கும் ஆப்ஷனை வாடிக்கையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று புது ஆப்ஷனை நடைமுறைப்படுத்து உள்ளது. இதன் அடிப்படையில் மார்ச் 16 இல் இதை வெளியிட உள்ளது.
Transit Access Pass
கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக Transit Access Pass என்ற நடைமுறையை கார்டு நிறுவனங்கள் அறிமுகம் செய்தன. இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைக்க பட்டுள்ளது. இதை பற்றி பல எதிர்ப்புகள் இருந்த போதிலும் தற்போது அதனை வங்கி அதிகாரபூர்வமாக வெளியிட உள்ளது. இதன் அடிப்படையில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டகள் எந்த பாஸ்வேர்ட் இல்லாமல் வாடிக்கையாளரே பணத்தை எடுத்து கொள்ளலாம். இதன்படி வாடிக்கையாளர்கள் எந்த சேவைகள் வேண்டும் என்று தேர்வு செய்ய வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் வரும் 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வர வேண்டும் என ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளது.
விதிமுறைகள்
இந்த பயன்பாட்டில் 2000 ரூபாய் வை மட்டுமே எடுக்க முடியும். இந்தியாவில் உள்ள ஏடிஎம் மற்றும் ஸ்வைப் மெஷின்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனை ஆன்லைனில் கூட பயன்படுத்த முடியாது.இச்சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி விட்டு இவசதியை எப்பொழுது வேண்டுமானாலும் நீக்கி கொளளலாம்.
ஒருவேளை, தற்போது பயன்படுத்தி வரும் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளை ஒரு முறைகூட ஆன்லைன் பயன்பாட்டிற்கோ அல்லது பாஸ்வேர்ட் இல்லாமல் டேப் செய்யும் வசதியிலோ பயன்படுத்தவில்லை என்றால், 16ஆம் தேதி முதல் இந்த வசதிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |