Monday, June 17, 2024

செய்திகள்

தமிழகத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 121 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 2058 பேர்இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை – 25 பேர்...

சீனாவில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் – வகுப்பறையில் ஆசிரியர்கள் & மாணவர்கள் எப்படி இருக்காங்கனு பாருங்க..!

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை கொரோனா வைரஸ் கடுமையாக தாக்கி உள்ளது. இந்நிலையில் சீனாவில் இதன் தாக்கம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. இதனால் 3 மாதங்களுக்குப் பிறகு அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு உள்ளது. 75 நாட்கள் ஊரடங்கு: சீனாவில் கொரோனா தாக்கம் கண்டறியப்பட்ட பிறகு...

கொரோனா தடுப்பூசியின் விலை 1000 ரூபாய்..! எப்போது தயாராகும்..? இந்திய ஆய்வு நிறுவனம் தகவல்..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தடுப்பூசி கண்டுபிடிக்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அடர் பூனாவாலா செப்டம்பர் மாத இறுதிக்குள்...

தமிழக காவல்துறைக்கு 8,538 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு – பயிற்சியில் சேர தேதி அறிவிப்பு..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சியடைந்த 8,538 விண்ணப்பதாரர்கள் வரும் மே 3ம் தேதி பயிற்சியில் சேருமாறு காவலர் பயிற்சி பள்ளி டிஜிபி கரன்சின்கா உத்தரவு பிறப்பித்து உள்ளார். தமிழக காவல்துறை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தில் சார்பில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடைபெற்று முடிந்தது....

இந்தியாவில் 30 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,543 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது....

தமிழகத்தில் 2000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 52 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 1937 பேர்இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை - 24 பேர்இதுவரை...

கொரோனவால் மீண்டெழுந்த இயற்கை வளங்கள் – ஓசோன் படலத்தின் மிகப்பெரிய ஓட்டை மூடப்பட்டது

உலகளவில் கொரோனவால் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளது. மக்களும் வீடுகளுக்கும் முடங்கி கிடக்கின்றன. இதனால் மாசுபாடு குறைந்து இயற்கை வளங்கள் உயிர்பெற்று வருகின்றன. அந்த வகையில் உலகை சூரியனின் புறஊதாக் கதிர்களிடம் இருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தில் இருந்த பிரம்மாண்ட ஓட்டை மூடப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ஓசோன் படலம்: பூமியை பாதுகாப்பதில் ஓசோன்...

வட்டித்தொகையை 6 மாதங்கள் ரத்து செய்ய வேண்டும் – பிரதமரிடம் முதல்வர் பழனிசாமியின் கோரிக்கைகள்..!

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் தமிழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளார். கூடுதல் நிதி: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1900ஐ நெருங்கி உள்ளது. மேலும் உயிரிழப்புகளும் 24 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு...

ஒரு ஆண்டிற்கு ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி உயர்வு கிடையாது – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிகளவில் நிதி தேவைப்படுவதால் ஓராண்டிற்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு தெரிவித்து உள்ளது. அரசாணை வெளியீடு: ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் என ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த ஒரு ஆண்டிற்கு இது நிறுத்திவைக்கப்டுகிறது....

30 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 2 லட்சத்தை தாண்டிய உயிர்பலி – உலக நாடுகளில் கொரோனா ரிப்போர்ட்..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 2 லட்சத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 3,004,116 பேர் கொரோனா வைரசால்...
- Advertisement -

Latest News

அஜித்தின் “விடாமுயற்சி” எப்போ ?? அப்டேட் கொடுத்த அர்ஜுன்.. குஷியில் ரசிகர்கள்!!

அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு...
- Advertisement -