Wednesday, June 26, 2024

செய்திகள்

உலகளவில் 3 லட்சத்தை நெருங்கிய உயிரிழப்புகள் – கொரோனவால் நடுங்கும் உலக நாடுகள்..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 2.9 லட்சத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 4,430,123 பேர் கொரோனா வைரசால்...

இந்திய ராணுவத்தில் 3 ஆண்டுகள் குறுகிய கால பணி – புதிய திட்டம் பரிசீலனை..!

இந்திய ராணுவத்தில் 3 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் குறுகிய கால சேவை திட்டத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ராணுவத்தில் சேவை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். குறுகிய கால பணி: உலகளவில் சக்தி வாய்ந்த ராணுவத்தில் இந்திய ராணுவமும் ஒன்று. 13 லட்சம் வீரர்களுடன் அசைக்க முடியாத ராணுவமாக...

அனைத்து பயணியர் ரயில்களும் ஜூன் 30 வரை ரத்து..? ரயில்வே துறை முடிவு..!

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஜூன் 30ம் தேதி வரை அனைத்து விதமான பயணியர் ரயில் சேவையை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறப்பு ரயில்கள்: இந்தியாவில் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு காரணத்தால் பயணியர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் வெளிமாநில...

இந்தியாவில் 78 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 134 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3722 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை...

தமிழகத்தில் ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி – 9 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9000ஐ தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 9,227இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

‘தன்னிறைவு இந்தியா’ – ரூ. 20 லட்சம் கோடி திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன்..! முழு விபரங்கள்..!

கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்த விபரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். நிதியமைச்சரின் அறிவிப்புகள்: மத்திய அரசின் இப்புதிய 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு 'தன்னிறைவு இந்தியா' என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக...

மே 16 ல் புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அந்தமான் தீவுகளில் மே 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. அந்தமானில் புயல்: சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

என்னை முதலில் கைது பண்ணுங்க – டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சவால்..!

ஊரடங்கு உத்தரவுகளை மீறி டெஸ்லா தொழிற்சாலையை திறந்து உள்ள எலான் மஸ்க் முடிந்தால் என்னை முதலில் கைது செய்யுங்கள் என சவால் விடுத்து உள்ளார். கோடீஸ்வரர் எலான் மஸ்க்: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆன எலான் மஸ்க் அமெரிக்காவின் பெரும் கோடிஸ்வரர்களில் ஒருவர். அமெரிக்காவில் கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள...

தமிழகத்திற்கு ரயில் போக்குவரத்து கிடையாது – மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்திற்கு வருகிற மே 31ம் தேதி வரை முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று பயணியர் ரயில் போக்குவரத்து கிடையாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது. சென்னையில் கொரோனா: தமிழகத்தில் சென்னை தான் கொரோனா வைரஸின் மையமாக உள்ளது. அங்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வரை வழக்கமாக இயக்கப்படும் பயணியர் ரயில்...

20 லட்சம் கோடிக்கு சலுகை திட்டங்கள் – இன்று அறிவிக்கும் நிர்மலா சீதாராமன்..!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் குறித்த முழு விபரங்களை இன்று மாலை மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொழில்துறையை மீட்டெடுக்க: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று 5வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் நான்காம் கட்ட ஊரடங்கு...
- Advertisement -

Latest News

ஐசிசி தரவரிசை பட்டியல்: சூர்ய குமாரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த டிராவிஸ் ஹெட் !!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் T20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐசிசியானது T20 போட்டியில்...
- Advertisement -