Sunday, May 19, 2024

செய்திகள்

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2ம் இடம் – ஒரே நாளில் 75 பேருக்கு உறுதி..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டி உள்ளது. மேலும் இந்திய அளவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. டெல்லி மாநாடு சென்றவர்கள்: இன்று தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 75ல் 74...

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ள நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், தமிழ்நாடு முழுவதையும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார நடவடிக்கை அரசு/ தனியார், அலுவலகங்கள்/மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள்,...

கொரோனா வைரஸிற்கு மதச்சாயம் பூசுவதா..? இந்தியாவில் தொடரும் அவலங்கள்..!

தற்போதைய சூழலில் நாட்டில் கொரோனா வைரஸ் பற்றிய பேச்சுகள்தான் எங்கு திரும்பினாலும் அடிபட்டு கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினைகள் தற்போது மத ரீதியாக பாதை மாற்றி விடப்பட்டுக் கொண்டிருக்கும் அவல நிலைக்கு நாம் உள்ளோம். இஸ்லாமிய மாநாடு இஸ்லாமிய மாநாடு தான் காரணம் என்று திரும்ப திரும்ப வன்மம் தூண்டப்படுகிறது....

கொரோனா வைரஸை விட வேகமாக பரவும் வதந்திகள் – மதுரை வாலிபர் தற்கொலை..!

கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் அதை விட அதனை பற்றிய வதந்திகள் அதிகம் பரவுகின்றன. கொரோனா பாதித்தவர் என விஷம செய்தி பரவியதால் மனமுடைந்த மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டர். முஸ்தபா மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் முஸ்தபா.. 35 வயதாகிறது.. இவர்...

சென்னையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, மீறினால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கை விடுத்த காவல் ஆணையர்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 234 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக தலைநகர் சென்னையில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து காவல் ஆணையர் AK விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார். மேலும் இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு..! இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு...

மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி – டெல்லி நிஜாமுதீன் மாநாடு குறித்தும் பேச்சுவார்த்தை.!

அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பிரன்ஸிங்கில் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு உத்தரவு..! கொரோனாவின் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சமூக பரவலைத் தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார். கடுமையான...

இந்தியாவில் கொரோனா பரவ வழிவகுத்த 10 இடங்கள் – மத்திய அரசு தீவிர கண்காணிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2000ஐ நெருங்கி வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவ காரணமாக இருந்த 10 இடங்கள் குறித்த விபரங்களை கண்டறிந்த மத்திய அரசு அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. எந்தெந்த இடங்கள்..? டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களும், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்...

கொரோனா பயத்தால் தொடரும் தற்கொலைகள் – மனநல ஆலோசனைகள் பெற வேண்டுமா..!

கொரோனா குறித்த அச்சம் பொதுமக்களிடையே வெகுவாக எழுந்துள்ளதால் கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த மதுரையை சேர்ந்த அவர் மனமுடைந்து சரக்கு ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிர்கொல்லி கொரோனா..! கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1800ஐ தாண்டியுள்ளது. 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை...

அமெரிக்காவில் ஒரே நாளில் 1000க்கும் மேல் உயிர் பலி – உலகளவில் 10 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி வருகிறது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. 47 ஆயிரத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 9,36,045 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 47,245 ஆக உள்ளது....

கொரோனாவை கையாளும் மருத்துவர்கள் உயிரிழந்தால் 1 கோடி இழப்பீடு – அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி.!

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மருத்துவர்கள் ஓய்வின்றி வேலை பார்த்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கொரோனாவை கையாளும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அரவிந்த்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -