Saturday, September 16, 2023

செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சிக்கிம் முதல்வர்!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதிய பரிந்துரையின் கீழ் ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படியை மத்திய மற்றும் மாநில அரசுகள் உயர்த்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு, கடந்த மார்ச் மாதத்தில் அறிவித்ததை அடுத்து, மற்ற மாநில அரசுகளும் அடுத்ததடுத்து அறிவித்தனர். இதையடுத்து, ஜூலை மாதத்திற்கான...

மக்களே உஷார்.., விடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை.., ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!!

தென்மேற்கு பருவமழை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து பெய்து வருகிறது. சொல்ல போனால் கடந்த மாதம் காட்டிலும் இந்த மாதம் நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால் சில இடங்களில்...

உங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம்…, இந்த தேதிக்குள்ள இத பண்ணிருங்க…, மத்திய நிதி அமைச்சகம் எச்சரிக்கை!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உலகளாவிய அடையாளத்தை வழங்குவதற்காக அரசானது தனித்துவமான 12 எண்களை உள்ளடக்கிய ஆதார் கார்டு வழங்கியது. இந்த ஆதார் கார்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே, அரசு அறிவிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் முழுவதுமாக...

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(16.09.2023) – முழு விவரம் உள்ளே!!

பெண்களின் வாழ்வில், முக்கியமான அங்கம் வகிக்கும் பொருட்களில் ஒன்று தான் ஆபரண தங்கம். இந்த தங்கம் ஆடம்பரத்திற்காக மட்டுமல்லாமல் சிலர் சேமிப்பாகவும் கருதி வருகின்றனர். இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் முக்கிய ஒன்றாக இருக்கும் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த விலை மாற்றம் சர்வதேச...

டிஎன்பிஎஸ்சி “குரூப் 4” எழுத்துத் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு., இதுதான் கரெக்ட் டைம்!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை காலிப் பணியிடங்களுக்கான "குரூப் 4" போட்டி தேர்வை வருகிற நவம்பர் மாதம் அறிவிக்க உள்ளனர். இதன் எழுத்துத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளதால், தேர்வுக்கு இப்போது இருந்தே தயாராவது கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தரமான...

TNPSC தேர்வர்களே., இனி இந்த தேர்வு இப்படித்தான் நடக்கும்? தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இந்த தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும்‌ விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேர்முகத் தேர்வுகளுக்கு (Oral Test) தேர்வாகும் விண்ணப்பதாரர்களின்‌ பெயர்‌, பிறந்த தேதி, நிழற்படம்‌...

இந்த மாவட்ட பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு…, ஆட்சியர் வெளியிட்ட அதிரடி நடவடிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவமழை காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த மழையின் தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில், பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த ஒரு வார காலமாக பகலில் 28.8...

தமிழக கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை…,காரணம் இது தான்?

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக சென்னை மையத்தில் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவிகள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, சென்னை மையத்தில் எம்.காம் படிக்கும் மாணவிகள் 3 ஆண்டுகள் முடித்தால் இளங்கலை பட்டப்படிப்புக்கான சான்றிதழ் மற்றும் 5 ஆண்டுகள் முடித்தால் முதுகலை பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்படும் எனக் கூறி கடந்த...

இனி இவர்களுக்கும் காலை உணவு திட்டம்….,தமிழக அரசு வழியில் தெலுங்கானா!!

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முதல்வர் முக ஸ்டாலினின் 'காலை உணவுத் திட்டம்' நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது வரவேற்புகளை பெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை ஆந்திரா மாநிலத்திலும் செயல்படுத்த தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இதற்காக, தமிழக முதல்வர் முக ஸ்டாலினின்...

இனி முக கவசம் கட்டாயம்., கட்டுப்பாடுகளை மீண்டும் கடைபிடிக்க ஐசிஎம்ஆர் தலைவர் அறிவுறுத்தல்!!

கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்த இருவர் அண்மையில் நிபா வைரஸ் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த ஊரில் கேரள அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், வியர்வை, உமிழ்நீரில் இருந்து மற்றவர்களுக்கு பரவுவதாக மருத்துவ குழு கண்டுபிடித்துள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இதனால் கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட முகக்கவசம், அடிக்கடி...
- Advertisement -

Latest News

தளபதி படத்திற்கு 5 நாள் கால் ஷிட்டை கூட கொடுக்க மறுத்த பிரபலம்., சொன்ன காரணம் இது தான்., லீக்கான செய்தி!!

இயக்குனர் லோகேஷின் லியோ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து, வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதில் விஜய்க்கு வில்லனாக எக்கசக்க இந்திய பிரபல நடிகர்கள்...
- Advertisement -