செய்திகள்
தமிழக மக்களே…, அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!
இந்தியாவின் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (அக்டோபர் 24) அதிதீவிர புயலாக மாறி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த வானிலை மாற்றத்தால், தமிழகத்தில் இன்று (அக்டோபர் 25) கிட்டத்தட்ட 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசானது வரை கனமழை பெய்ய...
செய்திகள்
தமிழக மக்களே உஷார்., இந்த தேதியில் வெளுத்து வாங்க இருக்கும் மழை., சூறாவளி காற்றுக்கு எச்சரிக்கை!!
Saran -
கடந்த சில நாட்களாக பருவமழை தொடங்கியதையொட்டி தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் இந்திய வானிலை மையம் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய...
செய்திகள்
தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை கன்பார்ம்? புயலும் தீவிரமாகி வருகிறதா? வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!!!
Nagaraj -
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்னும் 12 மணி நேரத்தில் வலுப்பெற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதேபோல்...
Today News
தமிழக மக்களே ரெயின் அலெர்ட்., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டத்தில் மழை., வானிலை மையம் அதிரடி அறிவிப்பு!!!
Nagaraj -
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ள நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் இன்று (அக்டோபர் 22) திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிலும் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
Enewz...
செய்திகள்
தொடங்கிய வடகிழக்கு பருவமழை.., தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை மையம் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதுமட்டுமின்றி வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என...
செய்திகள்
தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இன்று கனமழை கன்பார்ம்?? வானிலை ஆய்வு மையம் தகவல்!!
இந்தியாவின், மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நேற்று (அக்டோபர் 20) உருவெடுத்தையடுத்து, இன்று (அக்டோபர் 21) தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக மாற கூடும் என சமீபத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய அதிக...
செய்திகள்
தமிழக மக்களே அலர்ட்., வடகிழக்கு பருவமழை ஸ்டார்ட் ஆயிடுச்சு?? இந்த தேதி முதல் கனமழை தான்?
தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக மழை வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும், தென்மேற்கு மற்றும்...
செய்திகள்
மக்களே உஷார்.., தமிழகத்தில் நாளை இந்த பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் ஆங்காங்கே இருக்கும் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதில்...
Today News
தமிழகத்தை வச்சு செய்ய காத்திருக்கும் புதிய காற்றழுத்தம்…, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!!
இந்தியாவில் தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், அடுத்த 7 நாட்களான வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.
Enewz Tamil WhatsApp...
செய்திகள்
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கும் வரும் நிலையில் சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மதுரை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து...
- Advertisement -
Latest News
தமிழகத்தில் இந்த மருத்துவ ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பேசிஸ் பணி., மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை!!!
தமிழகத்தில் ஏழை எளியோர்களுக்கு விரைவான மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு மருத்துவமனைகள்....
- Advertisement -