Sunday, May 19, 2024

வானிலை

அடுத்த 3 மணி நேரத்தில் பொளந்து கட்டும் மழை.., இந்த மாவட்ட மக்கள் உஷார்.., வானிலை மையம் பகீர்!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று சென்னை, மதுரை, காஞ்சிபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இன்று ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Enewz Tamil...

தமிழக மாணவர்களுக்கு குஷி., இரண்டு நாட்கள் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை., வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இருந்தாலும் இதுவரை 40 சதவீதத்துக்கும் குறைவாகவே மழைப்பொழிவு இருந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கும் எனக் கூறி ஆரஞ்சு அலெர்ட்...

மக்களே எச்சரிக்கை.., தமிழகத்தில் நாளை 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நிலையில் தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நாளை மழைபெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  அதில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள,...

மக்களே தயாரா இருங்க.., அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் கனமழை.., எங்கெல்லாம் தெரியுமா??

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் நேற்று சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் இன்று தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம்...

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.., தமிழகத்தில் அடுத்த 4 நாளைக்கு கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த நிலையில், தற்போது சில முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து காணப்படுவதால் அடுத்த நான்கு நாளைக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக வெளியான அறிக்கையில்...

தமிழக மக்களே அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் கனமழை.., எந்த மாவட்டங்களில் தெரியுமா??

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இத்துடன் அடுத்த மூன்று மணி...

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் அடிச்சு ஊத்த காத்திருக்கும் கனமழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்தியாவின் தெற்கு வங்கக்கடல் பகுதியிலும், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய உள்ள பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் (நவம்பர் 1) அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை...

தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 3 நாட்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களின் முக்கிய பகுதிகளில் 3,4,5 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். Enewz Tamil WhatsApp Channel  மேலும்...

தமிழக மக்களே உஷார்…, அடுத்த 7 நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் கனமழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 7 நாட்கள் நிலவக்கூடிய வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (அக்டோபர் 31) முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும்...

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சு உதற போகும் கனமழை – மக்களுக்கு பறந்த எச்சரிக்கை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் கடலோர பகுதிகளில் மேல்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -