Monday, May 6, 2024

மாநிலம்

பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., ஜூன் 15ஆம் தேதி வரை கோடை விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட ம.பி. அரசு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் பதிவாகி வருவதால் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக, கடந்த ஏப்ரல் மாதம் முதலே கோடை விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளி...

தமிழகத்தில் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்., ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!!

தமிழகத்தில் இயற்கை சூழலை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மது வாங்குவோரிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்யப்பட்டு, திரும்ப பெறும் போது கூடுதல் தொகை ரூ.10 திருப்பி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை...

முகூர்த்த மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி இருப்பவர்கள் பலரும் வார இறுதி நாட்களில், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் எளிதாக பயணம் மேற்கொள்ள சிறப்பு பேருந்துகளை TNSTC இயக்கி வருகிறது. அந்த வகையில் முகூர்த்த தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு நாளை (மே 3)...

5, 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த புதிய சிக்கல்., டிசி கிடைப்பதில் தாமதம்? கர்நாடகாவில் பரபரப்பு!!!

கர்நாடகாவில் 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு போல, 5, 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என அம்மாநில அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர். அதில் 5, 8, 9ஆம் வகுப்பு...

கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமை தொகை., புதிய ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு முன் சிலருக்கு மட்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கிய நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. வருகிற ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு தேர்தல்...

அதிரடியாக குறைந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் இப்போது நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மே 2) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு...

TNPSC குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? பயிற்சி இதுதான்? பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

TNPSC குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? பயிற்சி இதுதான்? பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!! தமிழகத்தில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான 'குரூப் 4' எழுத்துத் தேர்வு, வருகிற ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உகந்த பயிற்சியுடன்...

விருதுநகர் அருகே வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள்., முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!!

தமிழகத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் விருதுநகர் அருகே கல்குவாரி வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டதில், 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதனர். திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களே.,...

மணிப்பூர் விவகாரம்: இரு பெண்களையும் வன்முறை கும்பலிடம் ஒப்படைத்ததே போலீஸ் தான்? CBI அதிர்ச்சி அறிவிப்பு!!!

சமீபத்தில் மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில், பழங்குடி பெண்களை நிர்வாணமாக இழுத்து சென்ற காட்சி, நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இதையடுத்து அந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சிபிஐ விசாரணையில் பல அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. TNPSC பொதுத்தமிழ் : 30 நிமிடம் 50...

இல்லத்தரசிகளே.., மாதத்தின் தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!

தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அதன்படி இத்தனை நாள் காய்கறிகளின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இப்போது, கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மே 01) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின்...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -