கல்வி
2024 TANCET தேர்வு முடிவுகள்., அடுத்து என்ன? முழு விவரம் உள்ளே…
Nagaraj -
அண்ணா பல்கலைக்கழகங்களில் MBA மற்றும் MCA பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில், கடந்த மார்ச் 9ஆம் தேதி TANCET தேர்வு நடைபெற்றது. இதற்கான இறுதி விடைக்குறிப்பு அண்மையில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இன்று (மார்ச் 28) 2024...
செய்திகள்
அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களும் சனிக்கிழமை செயல்படும்., தமிழக பதிவுத்துறை உத்தரவு!!!
Nagaraj -
நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டின் கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) வருவதால் நிதி சார்ந்த செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் என பலரும் கவலை தெரிவித்து இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு அனைத்து வங்கிகளும் மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக கருதப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில்...
கல்வி
TNPSC தேர்வர்களே., 2024 “குரூப் 1” தேர்வு அறிவிப்பு வெளியீடு., இந்த தேதி வரை விண்ணப்பம்!!!
Nagaraj -
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குடிமைப் பணியிடங்களுக்கான "குரூப் 1" போட்டி தேர்வு அறிவிப்பை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் 90 பணியிடங்களுக்கான "குரூப் 1" போட்டி தேர்வு அறிவிப்பை, தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியானவர்கள் இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல் 27ஆம் தேதி...
செய்திகள்
மக்களவை தேர்தல்: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றமா? ஐகோர்ட் பிறப்பித்த பதில் உத்தரவு!!!
Nagaraj -
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 45...
செய்திகள்
தமிழக மக்களே.., இந்த நேரத்தில் யாரும் வெளியே வர வேண்டாம்.., கலெக்டர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!
Kavya -
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் உள்ளது. இதன் காரணமாக இப்போது தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளார். அதாவது மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் இயல்பை...
செய்திகள்
தமிழக இல்லத்தரசிகளே…, மீண்டும் உயரும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??
Saran -
தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மார்ச் 28) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
சூசகமாக தர்ஷினி திருமணத்தை நடத்தும்...
கல்வி
2024 TNPSC தேர்வில் தேர்ச்சிக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இதுதான்? யூஸ் பண்ணிக்கோங்க!!!
Nagaraj -
2024 TNPSC தேர்வில் தேர்ச்சிக்கான சிறந்த புக் மெட்டீரியல்.,
TNPSC தேர்வாணையம் நடத்தி வரும் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அரசு துறைகளில் பணிபுரிய, லட்சக்கணக்கானோர் ஆர்வமுடன் உள்ளனர். இருந்தாலும் போட்டி தேர்வுக்கான பாடப்புத்தகங்கள் கிடைக்காமல் பலரும் தேடி சிரமப்படுகின்றனர். இதுபோன்ற தேர்வர்களுக்காகவே "EXAMSDAILY" நிறுவனம், TNPSC தேர்வுகளுக்கான புக் மெட்டீரியலை குறைந்த கட்டணத்தில் விநியோகம்...
செய்திகள்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக் .., ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும்.., வெளியான அறிவிப்பு!!!
Kavya -
நாடு முழுவதும் உள்ள அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தமிழகத்தில் ஆத்தூர், பரனூர் உட்பட 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அதிகரிக்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. மேலும் இந்த கட்டண உயர்வு...
செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!
Nagaraj -
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததோடு, 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்த செயலுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன், சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு...
செய்திகள்
அரசுப்பள்ளி ஆசிரியர்களே., 2024 TET தேர்வு எழுத, இந்த சான்று தேவையில்லை., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!
Nagaraj -
தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியகளுக்கான பதவி உயர்வுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர்கள் மாவட்ட கல்வி அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகு தான், டெட் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில்,...
- Advertisement -
Latest News
தமிழகத்தில் சொத்து கிரைய பத்திரத்தில் புதிய நடைமுறை., ரூ.1,000 கொடுத்தால் ரத்து? ஜாக்பாட் அறிவிப்பு!!!
சமீபகாலமாக தமிழக அரசின் பத்திரப்பதிவு நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கிரைய பத்திரம் ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது...
- Advertisement -