நாடு முழுவதும் உள்ள அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தமிழகத்தில் ஆத்தூர், பரனூர் உட்பட 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அதிகரிக்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. மேலும் இந்த கட்டண உயர்வு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அமெரிக்கா பாலம் விபத்து.. 22 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர்.. கப்பல் நிறுவனம் தகவல்!!