Sunday, April 28, 2024

மாநிலம்

ராஜபாளையம் எம்.எல்.ஏ -விற்கு கொரோனா தொற்று..!

ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ எஸ்.தங்கபாண்டியன், கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல்: கொரோனா காரணமாக தொகுதியில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். பஜாஜ் நிதி நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் பதவி விலக முடிவு..! தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை...

செப்டம்பர் 5 முதல் பள்ளிகள் திறப்பு – ஆந்திர அரசு திட்டம்!!

கல்வி அமைச்சர் ஆதிமுலாபு சுரேஷ் , செப்டம்பர் 5 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும், ஆனால் அப்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். . மீண்டும் பள்ளிகள் ஆரம்பம்: செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மறுதொடக்கம் செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது, இருப்பினும், தேதி...

ஜூலை 22 முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கம் – மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

கர்நாடக மாநிலத்தில் ஜூலை 22 முதல் பொது முடக்கம் (ஊரடங்கு) உத்தரவு நீக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டு உள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீக்கம்: கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியுரப்பா, "புதன்கிழமை முதல் மாநிலத்தில் பொது முடக்கம் இருக்காது, மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும்,...

ஒடிசாவில் மிதக்கும் சூரிய மின் திட்டம் – NHPC மற்றும் GEDCOL ஒப்பந்தம்!!

ஒடிசாவில் 500 மெகாவாட் தொழில்நுட்ப-வணிக ரீதியாக சாத்தியமான மிதக்கும் சூரிய மின் திட்டங்களைத் திட்டமிட்டு அபிவிருத்தி செய்வதற்கு ஒரு கூட்டு நிறுவனத்தை (ஜே.வி.சி) உருவாக்க இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டு உள்ளன. 500 மெகாவாட் திறன்: மாநிலத்தில் இயங்கும் ஹைட்ரோ நிறுவனமான என்.எச்.பி.சி திங்களன்று ஒடிசா லிமிடெட் நிறுவனத்தின் பசுமை எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்துடன் (கெட்கோல்) புரிந்துணர்வு ஒப்பந்தம்...

மின்சாரம் & கல்லூரி கட்டணம் ரத்து, இலவச லேப்டாப் – முதல்வரின் அசத்தல் அறிவிப்புகள்!!

புதுச்சேரி சட்டசபையில் ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார். முதல் முறையாக துணைநிலை ஆளுநரின் உரையில்லாமல், புதுவையில் சட்டப்பேரவை தொடங்கப்பட்டது. இலவச மின்சாரம், இலவச குடிநீர்: 2020-21 நிதிநிலை ரூ.9 ஆயிரம் கோடியில் ரூ.1966 கோடி சம்பளத்துக்கும், ரூ.1177 கோடி ஓய்வூதியத்துக்கும், ரூ.1625 கோடி கடனுக்கான வட்டி செலுத்துவதற்கும், ரூ.1525 கோடி...

Violent Rainstorm in Uttarakhand’s Pithoragarh district – 3 killed & 8 were missing!!

3 people were washed out and 8 were missing in Uttarakhand's Pithoragarh district due to heavy rainstorm. District Magistrate VK Jogdande statement Due to continuous rainstorm in Madkot area of Uttarakhand's Pithoragarh district, atleast three people were dead and nearly 8...

கொரோனா சமூகப் பரவலாக மாறி விட்டது – முதல் முறையாக அறிவித்த முதல்வர்!!

கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் இரண்டு கடலோர கிராமங்களில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறி விட்டதை கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதிப்படுத்தினார். புல்லுவிலா மற்றும் பூந்துரா கிராமங்கள் கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்ப்ரெட்டின் தலைமை இடங்களாக செயல்பட்டு வருகின்றன. கேரளாவில் கொரோனா: தற்போது, ​​கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளன....

பார்வையற்ற மனிதருக்கு பேருந்து ஏற உதவிய பெண்மணி – கருணையைப் பாராட்டி வீடு பரிசளிப்பு..!!

கேரளாவில் பார்வையற்ற  மனிதருக்கு பேருந்து ஏறுவதற்கு உதவிய பெண்மணியின் கருணையை பாராட்டி வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பார்வையற்றவருக்கு உதவி: சுப்ரியா என்ற பெண்மணி ஆலுக்காஸ் குரூப்பில் விற்பனையாளராக மூன்று வருடங்களாகப் பணியாற்றுகிறார். தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் கடந்த வாரம் பேருந்தைத் துரத்தி, பார்வையற்ற வயது முதிர்ந்த மனிதருக்குப் பேருந்து...

பிளாஸ்மா தானம் செய்வோர்க்கு அரசு வேலையில் முன்னுரிமை – அசாம் அதிரடி அறிவிப்பு..!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது. பிளாஸ்மா தானம் செய்தால் அரசு வேலையில் முன்னுரிமை..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது....

தமிழகத்தில் தங்க நகைக்கடன்கள் நிறுத்தி வைக்கப்படவில்லை – முதல்வர் விளக்கம்!!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் அவ்வாறு எந்த கடன்களும் நிறுத்தி வைக்கப்படவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய கிருஷ்ணகிரி சென்றிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு விருந்தினர்...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -