Monday, May 13, 2024

மாநிலம்

நீட் எதிர்ப்பு மாஸ்க்குகளுடன் அணிவகுத்த எம்எல்ஏக்கள் – கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம்!!

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதல் நாள் நடைபெற்ற சட்டப்பேரவைகூட்டத்தில் கொரோனா காரணமாக மறைந்தவர்களுக்கு இரங்கல் செலுத்தப்பட்டது. பின்பு சபாநாயகர் தனபால் நாளைக்கு சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைத்தார். சட்டப்பேரவை கூட்டம்: கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு பின் சட்டப்பேரவை கூட்டம் நடத்த அரசு முடிவு...

முதல்வர், துணை முதல்வருக்கு கொரோனா பரிசோதனை – ரிசல்ட் வெளியானது!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதில் கலந்து கொள்ள உள்ள அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரின் சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. கொரோனா பரிசோதனை: தமிழகத்தில் இதுவரை 4,91,571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள...

பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வுகள் தேதி மாற்றம் – நிர்வாகம் சுற்றறிக்கை!!

புதுச்சேரி பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 14ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பல்கலை நிர்வாகம் வெளியிட்டு உள்ள சுற்றறிக்கையில் தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு தேதி மாற்றம்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த...

“ஹிந்தி தெரியாது போடா” ஹேஷ்டேக் – திருப்பூர் நிறுவனங்கள் தயாரிக்கும் டீ ஷர்டுகளுக்கு “மவுஸ்”!!

கடந்த சில நாட்களாக அதிகமாக ட்ரெண்டாகி வந்த "ஹிந்தி தெரியாது போடா" என்ற ஹேஷ்டேக்கை மையப்படுத்தி டீ-ஷர்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தன, அதனை அடுத்து அந்த டீ-ஷர்டுகள் அதிகமாக விற்பனையானதால் திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. ட்ரெண்ட் ஆன ஹேஷ்டேக்: சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தினை மையப்படுத்தி சில நாட்களுக்கு அந்த விஷயங்கள் ட்ரெண்டாகும். அதிலும்...

செப்டம்பர் 12ம் தேதி ஊரடங்கு உத்தரவு ரத்து – மாநில முதல்வர் அறிவிப்பு!!

நாடு முழுவதும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதாக சென்று வரும் வகையில் செப்.12ம் தேதி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். ஊரடங்கு ரத்து: மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 20ம்...

தமிழகத்தில் தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம் – சூடுபிடிக்கும் டிக்கெட் முன்பதிவு!!

தமிழகத்தில் நவம்பர் மாதம் கொண்டாட இருக்கும் தீபாவளி பண்டிகைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் வேகமாக சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக பலரும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்துள்ளனர். கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்க உத்தரவு காரணமாக இந்தியாவில் ரயில்கள் இயக்கப்படவில்லை. பயணிகள் &...

“ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” அடுத்த மாதம் அமல் – தீவிரமாக நடக்கும் பணிகள்!!

மக்களின் நலனுக்காகவும், அவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு உருவாக்கிய "ஒரே நாடு , ஒரே ரேஷன் கார்டு" திட்டம் அடுத்த மாதத்தில் இருந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் தமிழகத்தில் முடிவடைய உள்ளன என்றும் தெரிகிறது. ரேஷன் பொருட்கள் விநியோகம்: நாடு முழுவதும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு சார்பில்...

கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஹரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா தொற்று: ஹரியானா மாநிலத்தில் இதுவரை 81,059 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் 854 பேர் உயிரிழந்து...

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். ஆன்லைன் வகுப்புகள்: கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன....

செப். 21 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் அனைத்தும் செப்டம்பர் 21ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பு: செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் 'அன்லாக் 4.0' க்கான வழிகாட்டுதல்களை ஆந்திர மாநில சுகாதார, மருத்துவ மற்றும் குடும்ப...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -