Monday, May 13, 2024

மாநிலம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி 10 முட்டை – அரசாணை வெளியீடு!!

அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் இனி தலா 10 முட்டைகள் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம்: கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு சார்பில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், பொது துறை நிறுவனங்களை என்று எதுவும் செயல்படவில்லை. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன....

அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் – தமிழக அரசு அதிரடி!!

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் இனி சனிக்கிழமைகளிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கால் பல்வேறு பணிகள் கிடப்பில் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு அறிவிப்பு: கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு காலத்தில் பல மாதங்கள் அரசு அலுவலகங்கள் இயங்காத காரணத்தால் பல பணிகள் நடைபெறாமல் இருந்தது. இதனால் ஊரடங்கில்...

ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை – மாநில அரசு அதிரடி!!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திர மாநில அமைச்சரவை ரம்மி, போக்கர் போன்றவற்றிற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இளைஞர்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள் தடை: இளைஞர்களை தவறான பாதையில் தள்ளும் ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய ஆந்திர அரசு...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் மரணம் – தலைவர்கள் அஞ்சலி!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். புதுச்சேரி தலைவர்; நடிகர் கமல் ஹாசனின் கட்சி தான் "மக்கள் நீதி மய்யம்". இந்த கட்சியின் புதுச்சேரி மாநில தலைவராக டாக்டர் சுப்பிரமணியன் பணியாற்றினார். இவர் 1985 ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை தி.மு.க கட்சியின் உருளையன்பேட்டை தொகுதிக்கு...

நிதிநெருக்கடியை சமாளிக்க அமைச்சர்களின் ஊதியம் குறைப்பு – குஜராத் அரசு முடிவு!!!

குஜராத் மாநிலத்தின் நிதிநெருக்கடியை சமாளிக்க எம்.எல்.ஏகள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் அரசு முடிவு: கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பல வித பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாம்...

அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி – மக்கள் சோகம்!!

ஈரோடு அருகே அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பேருந்து சேவைகள்: கடந்த மார்ச் மாதத்தில் இருந்து செயல்படாமல் இருந்த அரசு பேருந்துகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டிற்கு வந்தது. மாவட்டக்களுக்குள் மட்டும் பேருந்துகள் செல்லலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. வரும்...

முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

சென்னையில் இன்று முதல் ரயில்களுக்கான பயணசீட்டு முன்பதிவு நடைபெறும் என்றும் ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் செயல்படும் என்றும் தெற்கு ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பொது முடக்கம்: கடந்த மார்ச் 24 ஆம் தேதில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த கொரோனா பொது முடக்கம் தற்போது சில தளர்வுகளுடன் அனைத்து துறைகளும் செயல்படலாம் என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொது போக்குவரத்தான...

தமிழகத்தில் செப்.,7 முதல் பேருந்து, பயணியர் ரயில் சேவைகளுக்கு அனுமதி – முதல்வர் உத்தரவு!!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகள் மற்றும் பயணியர் ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். போக்குவரத்திற்கு அனுமதி: தமிழகத்தில் செப்.,1 முதல் 'அன்லாக் 4' தளர்வு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி மாவட்ட எல்லைகளுக்குள் மட்டும் பேருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள்...

நடிகருக்கு பேனர் கட்ட போய் மின்சாரம் தாக்கி பலி – ஆந்திராவில் சோகம்!!!

நடிகர் பவன் கல்யாணின் பிறந்தநாளுக்கு பேனர் அடித்து கொண்டாடுவதற்காக சென்ற இளைஞர்கள் மூவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிழந்துள்ளனர். பேனர் ஒட்டபோன ரசிகர்கள்: நடிகர் மற்றும் ஜன கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்கு இன்று பிறந்தநாள். அவரது ரசிகர்கள் இதனால் நேற்றிலிருந்து அவருக்கு போஸ்டர் ஒட்டுவதும், பேனர்கள் வைப்பதிலும் மும்மரமாக இருந்து வந்தனர். ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் ஆந்திர மாநிலத்தில்...

கோவா முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். கொரோனா பாதிப்பு: கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர்...
- Advertisement -

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -