Saturday, April 27, 2024

மாநிலம்

தமிழக அரசு ஊழியர்களே., பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு? TNPSC கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!!!

தமிழகத்தில் TNPSC, TRB உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் நியமிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு பதிவு செய்யப்பட்டதில், "TNPSC-யில் மதிப்பெண் மற்றும் பணி மூப்பு அடிப்படையிலான தகுதியில் மட்டுமே பதவி உயர்வு வழங்க...

அதிரடியாக குறைந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் இப்போது நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (ஏப்ரல் 25) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு...

TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்வுக்கு இப்படி தயாரானால் சுலபமாக தேர்ச்சி பெறலாம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்வுக்கு இப்படி தயாரானால் சுலபமாக தேர்ச்சி பெறலாம்? மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசுத் துறையில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 4' போட்டித் தேர்வு அறிவிப்பை, TNPSC வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் 6,244 பணியிடங்கள் நிரப்ப உள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே தேர்வில்...

இணையவழிக் கல்வியில் 10 நாட்களில் MBA பட்டப்படிப்பு? யுஜிசி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இணையவழி கல்வியில், மிக குறுகிய காலத்திலே படித்து முடித்துவிடலாம் என விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். "யுஜிசி விதிகளின்படி உயர்கல்வி...

TNPSC தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை (Annual Planner)., முழு விவரம் உள்ளே…

தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் குரூப் 4-ஐ தொடர்ந்து குரூப் 1 போட்டி தேர்வு அறிவிப்பையும் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என பலரும் மும்முரமாக தயாராகி வரும் நிலையில்,...

பெண்களின் திருமணத்திற்கு ரூ.51,000 நிதியுதவி திட்டம்., இந்த தகுதி போதும்? அறிவிப்பை வெளியிட்ட பஞ்சாப் அரசு!!!

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் "ஆஷிர்வாத்" திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் திருமணத்திற்கு ரூ.51,000 நிதியுதவியை அம்மாநில அரசு வழங்கி வருகிறது. TNPSC ‘குரூப் 1’ தேர்வர்களே., குறுகிய...

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டு விட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்துவதற்காக, கடந்த 2023 ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இதுவரையிலும் சுமார் 2 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்ததில் 80,000 பேருக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனாலும் தேர்தல் நடத்தை விதி உள்ளிட்ட சில காரணங்களால் ரேஷன்...

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி., வெப்ப சலனம் காரணமாக விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட திரிபுரா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால், பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்.., ஒரே நேரத்தில் மாட்டிக்கொள்ளும் ரோகினி, ஜீவா..,...

லோக்சபா தேர்தல் எதிரொலி.. இந்த தேதியில் பொது விடுமுறை,, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட  மாநில அரசு!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களுக்கேற்ப பொது விடுமுறை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் வருகிற மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு...

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்., இந்த தேதியில் தான்? வெளியான முக்கிய தகவல்!!!

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அன்றைய தினமே விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதியில் எப்போது? இடைத்தேர்தல் நடைபெறும் என அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். கடைசி...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -