செய்திகள்
PF கணக்கு வைத்திருப்பவர்களே., இவ்ளோ லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்? முழு விவரம் உள்ளே…
Sudha -
PF கணக்கில் பங்குகளை செலுத்தி வரும் ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஊழியர்கள் பணியில் இருக்கும்போது விபத்து மூலமாகவோ அல்லது இயற்கையாக உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் நாமினிக்கு EDLI திட்டத்தின் மூலம் காப்பீட்டுத் தொகையை வழங்கி வருகின்றனர்.
IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா SRH..,...
தகவல்
IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா SRH.., ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
Saran -
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (மே 2) ராஜீவ் காந்தி மைதானத்தில் 50 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது...
செய்திகள்
தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!
Saran -
தமிழகத்தை பொறுத்தவரை இன்று (மே 2) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று...
செய்திகள்
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை., இந்த தேதி வரை அமல்? முக்கிய அறிவிப்பு!!!
Nagaraj -
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதாலும், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
TET தேர்வர்களே., பேப்பர் 1 & 2 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான...
செய்திகள்
முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!
Nagaraj -
ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா திட்டம்', பெரும்பாலானோர் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது. 115 மாதங்கள் முதிர்ச்சி கொண்ட இத்திட்டத்தில், பணத்தை எடுக்கும் வரை தொடர்ந்து வட்டி வரவு வைக்கப்பட்டு வருவதாக...
செய்திகள்
தமிழகத்தில் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்., ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!!
Nagaraj -
தமிழகத்தில் இயற்கை சூழலை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மது வாங்குவோரிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்யப்பட்டு, திரும்ப பெறும் போது கூடுதல் தொகை ரூ.10 திருப்பி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை...
செய்திகள்
இந்த சடங்குகள் செய்யவில்லை என்றால் இந்து முறை திருமணம் செல்லாது.. உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!!
Saran -
திருமண சட்டங்கள், திருமணங்களை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஏராளமான பொது நலன் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த வகையில் இந்து திருமணம் தொடர்பாக ஓர் முக்கிய கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2024 TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் இருந்தா போதும்? உடனே முந்துங்கள்!!!
அதாவது உரிய சடங்கு சம்பிரதாயங்களுடன் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ...
சினிமா
பிரபல பின்னணிப் பாடகி திடீர் மறைவு., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
Saran -
தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் உமா ரமணன். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடலின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இந்நிலையில் இவர் சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!!!
இவர்...
கல்வி
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!!!
Nagaraj -
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிகளில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக புகார் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், தூய்மை பணிகளை மேற்கொள்ள போதிய ஊழியர்கள் இல்லை என கூறியுள்ளனர்.
தமிழக இடைநிலை ஆசிரியர்...
செய்திகள்
தமிழக இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதித் தேர்வு ரத்து? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!
Nagaraj -
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்க வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தகுதி தேர்வை நடத்தி, அதன் மூலம் தகுதி பெறுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள்...
- Advertisement -
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -