Tuesday, May 7, 2024

டெக்

மலிவு விலையில் நோக்கியா 3.4 ஸ்மார்ட் போன் – விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!

நோக்கியா நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போனான நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. தற்போது இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நோக்கியா: போன் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழ்வது தான் நோக்கியா நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த...

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன் 13 – சிறப்பம்சங்களால் அதிர்ச்சியான பயனர்கள்!!

பிரபல ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன் 13 போனின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சிறப்பம்சங்களால் பயனாளர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். ஐபோன்: பிரபல ஆப்பிள் நிறுவனம் தான் ஐபோன் மாடல்களை தயாரித்து வருகிறது. ஐபோன் என்றாலே பயனாளர்களிடம் தனி வரவேற்பை பெற்றிருக்கும். மேலும் ஆப்பிள் நிறுவனம் பயனாளர்களின் தேவைக்கேற்ப பல வசதிகளை செய்து வருகிறது. மேலும்...

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் மூடலா?? – மத்திய அரசு விளக்கம்!!

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதனால் இதை மூடப்போகிறார்கள் என்னும் தகவல் வெளிவந்த வண்ணமாக இருந்து வருகிறது. தற்போது இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனம்: அரசுக்கு கீழ் செயல்பட்டு வரும் தொலை தொடர்பு நிறுவனங்கள் தான் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்...

‘இனி டெலீட் ஆனதை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்’ – இன்ஸ்டாகிராம் அப்டேட்டால் பயனாளர்கள் குஷி!!

சமூகவலைத்தளங்கள் செயலிகளில் மிக முக்கியமாக கருதப்படும் செயலி தான் இன்ஸ்டாகிராம். தற்போது இந்த செயலி அப்டேட் செய்துள்ளது. அந்த அப்டேடில் இனி நாம் நீக்கிய தகவல்களை அடுத்த 30 நாட்களுக்குள் திரும்ப பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம்: சமூகவலைத்தளங்களுக்கான செயலிகளில் மிக முக்கிய பங்கை இன்ஸ்டாகிராம் செயலி வகிக்கிறது. இந்த செயலி பயனாளர்கள் விருப்பங்களுக்கேற்ப பல...

மலிவு விலையில் போக்கோ M3 ஸ்மார்ட்போன் – இந்தியாவில் அறிமுகம்!!

தற்போது ஸ்மார்ட்போன் நிறுவனங்களுள் ஒன்றான போக்கோ நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான போக்கோ M3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது அந்த போனின் அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. போக்கோ:  தற்போது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் பயனாளர்கள் விருப்பத்திற்கேற்ப பல அம்சங்களை அந்த ஸ்மார்ட்போனில் அமைத்து வருகிறது...

தொடங்கியது 5ஜி சேவை – ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

தனியார் தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தற்போது ஓர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் ஏர்டெல் நிறுவனம் தங்களது 5ஜி சேவையை தொடங்கியுள்ளது என்று அதிரடியாக அறிவித்துள்ளது. ஏர்டெல்: தற்போது நாம் இணையதள காலத்தில் உள்ளோம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நாம் முன்னேறி சென்றுகொண்டு இருக்கிறோம். ஆரம்ப காலங்களில் சிறிய அளவில் உள்ள...

அறிமுகமாகிறது ரியல்மி X7 மற்றும் X7 ப்ரோ – விலை & சிறப்பம்சங்கள்!!

ஸ்மார்ட்போன் பயனாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களான ரியல்மி X7 மற்றும் X7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது. ரியல்மி: கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது அனைத்து வணிகமும் விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் ஸ்மார்ட்போன்களின் வெளியிடும் அதிகமாகவே உள்ளது. அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனமும் போட்டி போட்டு தங்களது...

மோட்டோரோலா எட்ஜ் S ஸ்மார்ட்போன் – அறிமுக தேதி வெளியீடு!!

மோட்டோரோலா ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது தனது லேட்டஸ்ட் மாடலான மோட்டோரோலா எட்ஜ் S என்னும் ஸ்மார்ட்போனை இந்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர். மோட்டோரோலா எட்ஜ் S: கடந்த சில மாதங்களாகவே ஸ்மார்ட்போன் நிறுவனம் அனைத்தும் தங்களது லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த வரிசையில்...

வாட்ஸ்ஆப் செயலி டெலிட் ஆகாது – இறங்கி வந்த மார்க்

வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவதில் பயனாளர்களுக்கு எந்த சிக்கல்களும் இருக்காது எனவும் அவர்களின் தனியுரிமை கொள்கைகள் பாதிக்கப்படாது மற்றும் அவர்களது செய்தி பரிமாற்றங்களின் Privacy பாதுகாக்கப்படும் எனவும் Facebook உரிமையாளர் மார்க் ஸூக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். வாட்ஸ்ஆப் செயலி சிக்கல்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் செயலியை Facebook நிறுவனம் வாங்கியது நமக்கு தெரியும். இந்நிலையில் கடந்த...

‘தனிநபர் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது’ – வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கம்!!

வாட்ஸ் ஆப் செயலியின் புதிய விதிமுறைகள் குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது. மேலும் பயனாளர்கள் தற்போது இந்த செயலியை உபயோகப்படுத்த தவிர்த்து வருகின்றனர். தற்போது புதிய விதிமுறைகள் குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ் ஆப்: பயனாளர்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் செயலி தான் வாட்ஸ் ஆப். இந்த செயலி மூலம் தகவல் பரிமாறுவது,...
- Advertisement -

Latest News

அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் என்ன?? வெளியான மாஸ் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் சுந்தர் சி. இவரது படைப்பில் நடிகை தமன்னா, ராஷி கண்ணா போன்ற...
- Advertisement -