Wednesday, May 1, 2024

கல்வி

TNPSC தேர்வர்களே., “குரூப் 1” தேர்வு அறிவிப்பு எப்போது? வெற்றி பெற எது கட்டாயம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ்நாடு அரசின் துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 32 "குரூப் 1" பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. இந்த குறைந்தபட்ச பணியிடங்களுக்கான தேர்வில் எப்படி? வெற்றி பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இவர்களுக்காகவே பிரபலமான "EXAMSDAILY" நிறுவனம், மிக குறைந்த ரூ.9,000...

அரசாங்க வேலை தான் உங்க கனவா? பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமா? அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்!!

TNPSC தேர்வாணையம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வில் வெற்றி பெறுவதற்காக தேர்வர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல EXAMSDAILY என்ற நிறுவனம் குரூப் 1 தேர்வுக்கு குறைந்த கட்டணத்தில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை வழங்கி வருகிறது. EXAMSDAILY-யின் சிறப்பம்சங்கள்; மதுரையில் இயங்கி வரும் இந்நிறுவனம் பல்வேறு அரசு போட்டி தேர்வுகளுக்கு தகுதிவாய்ந்த...

மாணவர்களுக்கு குட் நியூஸ்…, பள்ளிகள் செயல்படும் நேரத்தில் அதிரடி மாற்றம்…, வெளியான முக்கிய தகவல்!! 

நாடு முழுவதும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டானது தற்போது அரையாண்டு தேர்வை எதிர்நோக்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின்படி பள்ளி செயல்படும் நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தின் பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. விவசாயிகள் கவனத்திற்கு., விரைவில் 2 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும்..,...

இன்ஜினியரிங் பட்டதாரிகளே…, அரசு வேலைக்கான அரிய வாய்ப்பு…, யூஸ் பண்ணிக்கோங்க!!

இன்ஜினியரிங் படித்த பல பட்டதாரிகளுக்காகவே, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள CESE உதவி பொறியாளர் (AE)  பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள் பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வர்கள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ள பிரபல "EXAMSDAILY" நிறுவனம் பயிற்சி வகுப்புகள்...

TNPSC தேர்வர்களே.., உடனே இத பண்ணுங்க.., தேர்வாணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் கு பல்வேறு போட்டித் தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கூடிய விரைவில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வர உள்ளது. இதனால் தேர்வர்கள்  அனைவரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்வு குறித்து பல்வேறு அறிவிப்புகளையும் TNPSC தேர்வாணையம் வெளியிட்டு...

தனியார் பள்ளிகளில் கட்டாய கட்டண வசூல்…, அரசு மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கை??

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும், மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிமுகப்படுத்துவதுடன் அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. இந்த வகையில் ஆந்திரப் பிரதேச அரசானது, ஜகன்னா வித்யா தீவேனா என்ற திட்டத்தை கடந்த 2020ஆம் ஆண்டில் கொண்டு வந்தது. உலக கோப்பையில் சதங்களை விளாசும் கிங் கோலி…, பெஸ்ட் கம்பேக் கொடுத்து அபாரம்!!...

அண்ணா. பல்கலையில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் ரத்து? பொறியியல் மாணவர்கள் வலியுறுத்தல்!!!

தமிழகத்தில் உயர் கல்வியில் பொறியியல் படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் பலரும் அண்ணா பல்கலைக்கழகங்களையே அதிகம் தேர்வு செய்கின்றனர். இதற்கேற்ப தொழில்நுட்ப பிரிவுகளில் புது புது பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் அண்ணா பல்கலையின் பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம், 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதற்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளதாகவும்...

தமிழக மாணவர்களே…, உங்களுக்காக காத்திருக்கும் அரசு வேலை…, உடனே முந்துங்கள்!!

TNPSC குரூப் 4 தேர்வுக்காக, தேர்வர்கள் பலரும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், குறுகிய காலத்தில் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ள பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், தேர்வர்களுக்கு பயன்பெறும் வகையில் 2013-ன் குரூப் 4...

TNPSC தேர்வர்களே., குரூப் 4 தேர்வில் வெற்றி பெற பெஸ்ட் Way இது தான்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான "குரூப் 4" போட்டித் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிட இருப்பதாக TNPSC தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. இதற்கான எழுத்து தேர்வு 2024 பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியிருப்பதால், தேர்வில் வெற்றி பெற ஆர்வமுள்ள தேர்வர்களுக்கு, இப்போதே சிறந்த முறையிலான...

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரிக்கவும், எதிர்காலத்தில் அவர்கள் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறவும் பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு NEET, JEE போன்ற...
- Advertisement -

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -