Sunday, May 19, 2024

கல்வி

1,258 பள்ளிகளில் 21,678 பணியிடங்களுக்கான ஆசிரியர் வேலைவாய்ப்பு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மகாராஷ்டிரா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு, நீண்டகாலமாக அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் பலரும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள 1,258 பள்ளிகளில் 21,678 ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளனர். அதன்படி 35 ஜில்லா பரிஷத் (ZP) பள்ளிகளில் 12,522...

இந்த பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்., நாளை மறுநாள் (பிப்.8) விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட ஜம்மு காஷ்மீர்!!!

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் சனிக்கிழமைகளிலும் கூட வேலை நாளாக கருதப்பட்டு செயல்படுகிறது. இதனால் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை தினங்களை எதிர்நோக்கி மாணவர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஷப்-இ-மிராஜ் புனித தினத்தை அனுசரிக்கும் விதமாக நாளை (பிப்.7) பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்து...

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குட் நியூஸ்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்சனை, பாலியல் தொந்தரவு, பள்ளிகளில் ஏற்படும் பிரச்சனை போன்றவற்றை குறித்து புகார் அளிக்க 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த எண்ணுக்கு தினம் தோறும் 600க்கும்...

TNPSC குரூப் 1 தேர்வில் சுலபமா தேர்ச்சி பெறலாம்? அதுக்கு இதான் ஒரே வழி? மாஸ் அப்டேட்!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 பணியிடங்களுக்கான "குரூப் 1" போட்டி தேர்வு அறிவிப்பை வெளியிட இருப்பதால், பெரும்பாலானோர் இப்போதே மும்முரமாக தயாராகி வருகின்றனர். ஆனாலும் குறைந்த பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கடினமான பயிற்சி மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியரின் வழிகாட்டுதல், வாராந்திர தேர்வு உள்ளிட்டவைகளும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில்...

தமிழக அரசு பள்ளிகளில் இனி இதற்கு தட்டுப்பாடே இருக்காது…, கல்வி இயக்குநரகத்தின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் இணைய வசதியுடன் கூடிய நவீன வகுப்பறைகளை அமைத்து மாணவர்களின் கல்வித் திறனை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள சுமார் 372 அரசுப் பள்ளிகளில் 1881 வகுப்பறைகள் கூடுதலாக கட்டப்பட்டது. இந்த வகுப்பறைகளுக்கு டான்சி நிறுவனத்தின் மூலம் 18,810 மேஜையுடன் கூடிய இருக்கைகள் கொள்முதல்...

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மார்ச் மாதம் முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் தற்போது அந்தந்த பள்ளி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இம்மாத இறுதியில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு...

TNPSC “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மாஸ் அப்டேட்? உடனே யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) விரைவில் அறிவிக்க உள்ள "குரூப் 1" போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு துறைகளில் பணிபுரிய பலரும் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். ஆனாலும் குரூப் 1 தேர்வுக்குரிய வினாக்கள் பாடத்தொகுப்பின் உட்பிரிவு வரை கேட்கப்படுவதால், சிறந்த பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல் மிகவும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ஏழை எளியோர்...

தமிழக 10 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.., உடனே இதுக்கு முன்பதிவு செய்யுங்கள்.., வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சில வாரங்களில் 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வுகள் துவங்க உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாளை அந்த மாவட்டத்தில் உள்ள ஏ கே டி...

TNPSC குரூப் 1 தேர்வர்களே., தலைசிறந்த நிறுவனத்தின் ஆன்லைன் பயிற்சி வேண்டுமா? மாஸ் அப்டேட்!!!

தமிழக அரசின் துணை மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு உயர் பதவிகளில் 65 காலிப் பணியிடங்களுக்கான "குரூப் 1" போட்டி தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற, தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களையும் பயின்று வருகின்றனர். இருந்தாலும் சிறந்த நிறுவனத்தில் பயிற்சி பெறுவதே சாலச்சிறந்ததாக...

தமிழக பள்ளி மாணவர்களே…, நாளை விடுமுறை வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளம் என வெளுத்து வாங்கியது. இதனால், பள்ளிகளுக்கு மழை வெள்ளம் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, விடுமுறையை ஈடு செய்யும் வகையில் கல்வித்துறை அமைச்சர் சனிக்கிழமை தோறும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -