வணிகம்
அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – சவரன் ரூ.37,952 ஆக விற்பனை!!
Kannan -
இந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை கவலைக்கு உள்ளாக்கி வருகிறது. அடுத்ததாக தை மாதம் வர இருக்கிறது. பொதுவாகவே தை மாதம் முழுவதும் சுப விசேஷங்கள் அதிகமாக நடக்கும். சுப விசேஷங்கள் என்றாலே தங்க நகைகள் தான் அனைவரது விருப்பமும். இதனால் சுப காரியங்கள் நடத்த இருக்கும் பொது...
வணிகம்
அதிரடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – பொதுமக்கள் கவலை!!
சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பெண் குழந்தை பிறந்து விட்டாலே, பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டி கொள்ளுவார்கள். காரணம், பெண்ணாய் பிறந்து விட்டால் அவள் வேறு வீட்டில் சென்று வாழக்கூடியவள். பெற்றோர்களுக்கு என்ன பயம் இருக்கும் என்றால் நாம் செல்லமாக வளர்த்து விட்டோமே அவள் அங்கு போய் எப்படி தன் தேவையை பூர்த்தி செய்து...
வணிகம்
தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் தங்க விலை – அதிர்ச்சியில் மக்கள்!!
கடத்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்க விலை இன்றும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்க விலை ஏற்றம்:
தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குறிப்பாக, பெண்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்களை அணிவது என்பது மிகவும் பிடித்தமான ஒன்றும் கூட....
வணிகம்
மீண்டும் தடாலடியாக உயர்ந்த தங்க விலை – இன்றைய விலை நிலவரம்!!
தமிழகத்தில் தங்கத்தின் விலை பல வித மாற்றங்களுடன் தான் இருந்து வருகின்றது. நேற்று தடாலடியாக உயர்ந்து மக்களை கவலை அடைய வைத்த இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்க விலை:
பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் தொழில் முனைவோர்கள் தங்களது எதிர்கால நலன் கருதி தங்கம் மற்றும் வெள்ளியில்...
வணிகம்
வரலாற்றில் முதல்முறை – 46,599 புள்ளிகளை கடந்த இந்திய பங்குச்சந்தை! முதலீட்டாளர்கள் செம ஹாப்பி!!
இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் இன்று 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை புரிந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைகள் வெளியான எதிரொலியாக இன்று பங்குச்சந்தை அதிகபட்ச உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் பொருளாதார வல்லுநர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பரவலால் வீழ்ச்சி:
கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு தழுவிய பொது முடக்கம்...
வணிகம்
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – சம்பளம் உயரப் போகுது!! எப்ப இருந்து தெரியுமா??
கொரோனா ஊரடங்கு காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 17% அகவிலைப்படி தரும் மத்திய அரசு 21%-ஆக உயர்த்தி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி:
கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது 24 ஆண்டுகள் இல்லாத அளவு...
வணிகம்
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்க விலை – மக்கள் கவலை!!
தமிழகத்தில் தங்கத்தின் விலை மாறி மாறி ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகின்றது. நேற்று தடாலடியாக குறைந்து வந்த தங்க விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கு கவலை அடைந்துள்ளனர்.
தங்கம் மற்றும் வெள்ளி:
தங்கம் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம்...
செய்திகள்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 50 ரூபாய் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!
vijay -
சென்னையில் இம்மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று 2வது முறையாக விலை மேலும் ரூ.50 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமையல் எரிவாயு:
இந்தியாவில் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை,...
வணிகம்
67 ஆண்டுகளுக்கு பிறகு.., ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றும் முயற்சியில் டாடா குழுமம்!!
கொரோனா நோய் தொற்று காரணமாக விமான சேவை முடக்கம் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக டாடா குழுமம் 67 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்ற உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றும் டாடா:
விமானப் போக்குவரத்தில் சீனாவிற்கு அடுத்து வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில்...
வணிகம்
தடாலடியாக குறைந்த தங்க விலை – நகை வாங்க சூப்பர் சான்ஸ்!!
மக்களை மகிழ்ச்சிபடுத்த இன்று தங்க விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதோடு, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் தங்க விலை படிப்படியாக சவரனுக்கு 37 ஆயிரம் ரூபாயை அடைந்து வருகின்றது.
தங்கம் என்னும் உலோகம்:
மனிதர்கள் நாகரிக வளர்ச்சி அடைந்து தன்னை தானே அலங்காரம் செய்து கொள்ள ஆரம்பித்தனர். அப்படி அலங்காரம் செய்து கொள்ளும் போது...
- Advertisement -
Latest News
CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!
IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -