Friday, May 3, 2024

கல்வி

இன்ஜினியரிங் பட்டதாரிகளே…, அரசு வேலைக்கான அரிய வாய்ப்பு…, யூஸ் பண்ணிக்கோங்க!!

இன்ஜினியரிங் படித்த பல பட்டதாரிகளுக்காகவே, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள CESE உதவி பொறியாளர் (AE)  பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள் பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வர்கள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ள பிரபல "EXAMSDAILY" நிறுவனம் பயிற்சி வகுப்புகள்...

TNPSC தேர்வர்களே.., உடனே இத பண்ணுங்க.., தேர்வாணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் கு பல்வேறு போட்டித் தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கூடிய விரைவில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வர உள்ளது. இதனால் தேர்வர்கள்  அனைவரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்வு குறித்து பல்வேறு அறிவிப்புகளையும் TNPSC தேர்வாணையம் வெளியிட்டு...

தனியார் பள்ளிகளில் கட்டாய கட்டண வசூல்…, அரசு மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கை??

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும், மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிமுகப்படுத்துவதுடன் அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. இந்த வகையில் ஆந்திரப் பிரதேச அரசானது, ஜகன்னா வித்யா தீவேனா என்ற திட்டத்தை கடந்த 2020ஆம் ஆண்டில் கொண்டு வந்தது. உலக கோப்பையில் சதங்களை விளாசும் கிங் கோலி…, பெஸ்ட் கம்பேக் கொடுத்து அபாரம்!!...

அண்ணா. பல்கலையில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் ரத்து? பொறியியல் மாணவர்கள் வலியுறுத்தல்!!!

தமிழகத்தில் உயர் கல்வியில் பொறியியல் படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் பலரும் அண்ணா பல்கலைக்கழகங்களையே அதிகம் தேர்வு செய்கின்றனர். இதற்கேற்ப தொழில்நுட்ப பிரிவுகளில் புது புது பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் அண்ணா பல்கலையின் பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம், 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதற்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளதாகவும்...

தமிழக மாணவர்களே…, உங்களுக்காக காத்திருக்கும் அரசு வேலை…, உடனே முந்துங்கள்!!

TNPSC குரூப் 4 தேர்வுக்காக, தேர்வர்கள் பலரும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், குறுகிய காலத்தில் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ள பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், தேர்வர்களுக்கு பயன்பெறும் வகையில் 2013-ன் குரூப் 4...

TNPSC தேர்வர்களே., குரூப் 4 தேர்வில் வெற்றி பெற பெஸ்ட் Way இது தான்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான "குரூப் 4" போட்டித் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிட இருப்பதாக TNPSC தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. இதற்கான எழுத்து தேர்வு 2024 பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியிருப்பதால், தேர்வில் வெற்றி பெற ஆர்வமுள்ள தேர்வர்களுக்கு, இப்போதே சிறந்த முறையிலான...

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரிக்கவும், எதிர்காலத்தில் அவர்கள் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறவும் பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு NEET, JEE போன்ற...

அரசு பள்ளியில் வேலை வேண்டுமா? அப்ப இது ரொம்ப அவசியம்.., இந்த வாய்ப்பை தவற விட்றாதீங்க!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு (TNTET) ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் ஊழியர்களை தேர்வாணையம் தேர்தெடுத்து வருகிறது. இரண்டு தாள்களாக இந்த தேர்வு நடைபெற்று வருவதால் தேர்வர்கள் பங்கேற்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இந்த ஆண்டில் நடக்க இருக்கும் தேர்வுக்காக இப்பொழுது இருந்தே தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். எனவே...

IT துறையில் சாதிக்கணுமா? இதோ Online Java Course with Placement.., சூப்பர் ஆஃபர்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

தற்போதைய காலகட்டத்தில் மற்ற துறைகளை காட்டிலும் IT துறை தான் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே உள்ளது. இதனால் இளைஞர்கள் பலரும் IT நிறுவனங்களில் வேலை பார்க்க வேண்டும் என அதற்கு தகுந்த படிப்புகளை பயின்று வருகின்றனர். ஆனால் சிலர் IT பற்றி சரியான புரிதல் இல்லாமல் அந்த வாய்ப்பை தவறிவிடுகின்றனர். இவர்களுக்காகவே...

10th, 11th, 12th பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.., தேர்வை மாற்றி வைக்க கோரிக்கை.., பள்ளி கல்வித்துறை முடிவு என்ன??

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு கணித தேர்வை...
- Advertisement -

Latest News

சுற்றுலா பயணிகளே., ஊட்டிக்கு செல்லும் இந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை., வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் முக்கிய சுற்றுலா தலங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இயற்கை சூழல் மாசுபட வாய்ப்புள்ளதால் ஐகோர்ட் உத்தரவின்...
- Advertisement -