Thursday, May 9, 2024

உலகம்

பிரதமரை தாக்கிய கொரோனா வைரஸ் – உலகில் முதல் முறையாக ஒரு நாட்டின் தலைவருக்கு தொற்று உறுதி..!

உலகில் 195 நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதுவரை பொதுமக்கள், பிரபலங்கள் போன்றோருக்கு மட்டுமே இதன் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 500க்கும் மேல் பலி..! இங்கிலாந்தில் இதுவரை 11,600...

சீனா, இத்தாலியை முந்திய அமெரிக்கா – உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது..!

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதில் இருந்து வல்லரசு நாடுகளும் தப்பவில்லை. தற்போதைய நிலவரப்படி வைரஸ் உருவான சீனா மற்றும் அதிக உயிரிழப்புகளை கொண்ட இத்தாலியை விட அமெரிக்காவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 24 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு..! உலகில் இதுவரை 195 நாடுகளுக்கு...

உலகளவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது..!

உலகில் இதுவரை 195 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிர்கொல்லி கொரோனா..! உலகையே ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து...

உலகளவில் கொரோனாவால் 21,000 ஐ தாண்டிய பலி எண்ணிக்கை – இந்தியாவில் மேலும் இருவர் பலி..!

உலகில் இதுவரை 195 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 4 லட்சம் பேர் பாதிப்பு: உலகம் முழுவதும் இதுவரை 4,71,417 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில்...

அனைவரும் வேலைக்கு போங்க..! கொரோனா பீதியிலும் பிரேசில் அதிபர் உத்தரவு..!

கொரோனா வைரஸ் பயத்தை விட்டு மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமென்று பிரேசில் அதிபர் ஜெய்ர் அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டின் பெருநகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி பணிக்கு செல்ல வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு ரத்து...

கொரோனா தாக்கத்தால் முதல் முறையாக குழந்தை பலி – அமெரிக்காவில் சோகம்..!

கடந்த 24 மணிநேரத்தில் 8,816 பேருக்கு அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த பாதிப்பில் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 55,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 796 பேர் உயிர் இழந்திருக்கின்றனர்.அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் முதல் முறையாக ஒரு பதின் வயது குழந்தை இறந்துவிட்டது. குழந்தை...

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி – தீவிர சிகிச்சை..!

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். மன்னராகும் வாய்ப்பு உள்ளவர்..! இங்கிலாந்து இளவரசர் சார்லஸிற்கு 71 வயதாகிறது. மேலும் இவருக்கு இங்கிலாந்தின் மன்னராகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவருக்கு கொரோனா வைரஸின்...

கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் எண்ணிக்கை – 19 ஆயிரத்தை தாண்டியது..!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மேலும் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். இத்தாலியில் அதிகம்: உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 19,100 ஆக உள்ளது. மேலும் சீனாவை விட இத்தாலியில் இரு மடங்கு...

கொரோனாவை ஒழிக்க ஜி 20 நாடுகளின் கூட்டம் – பலன் அளிக்குமா..?

அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், அதை தடுப்பதற்காக நாளை ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பலி எண்ணிக்கை உயர்வு: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் இது வரை 4,22,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வைரசால் இது...

உலகம் முழுவதும் 19 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை – திணறும் வல்லரசு நாடுகள்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 4 லட்சத்தை தாண்டியது..! உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,566 ஆக உள்ளது. இதுவரை 18,887 பேர் இந்த வைரசால்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நாட்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இப்போது நாளை மே...
- Advertisement -