Friday, May 3, 2024

ஆன்மிகம்

உங்கள் காதல் திருமணத்தில் முடியுமா?? யாருக்கு காதல் கைகூடும்?? ஆன்மீக விளக்கம்!!

காதல் திருமணம் எந்த ராசிக்காரர்களுக்கு நடக்கும். எந்த கிரகம் எந்த இடத்தில் அமைந்திருந்தால் காதல் உணர்வு ஏற்படும் என்பதை பார்க்கலாம். அனைவருக்கும் காதல் கை கொடுப்பதில்லை. சிலருக்கு மட்டுமே அந்த யோகம் கிடைக்கிறது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்குமே காதல் உணர்வு ஏற்படுகிறது. காதல் இயற்கையாக வரக்கூடிய ஒரு உணர்வு. காதல் யாருக்கு கைகொடுக்கும்: காதல் என்பது...

வீட்டில் தீபம் ஏற்றும் முறை & ஆன்மிக விளக்கம் – கார்த்திகை ஸ்பெஷல்!!

கார்த்திகை மாதம் என்றாலே கடவுளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்ப தரிசனம், சஷ்டி விரதத்தை அடுத்து கார்த்திகை தீபம் கொண்டாடுவது வழக்கம். கார்த்திகை திருநாளில் வீடு முழுவதும் தீபம் ஏற்றிவைத்து பூஜை செய்வதால் நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவதாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபம்: தமிழில் எட்டாவது மாதமாக வரும்...

புதுமனை புகுவிழாவில் பசுமாட்டை முதலில் அழைத்து வருவது ஏன்?? ஆன்மிக விளக்கம்!!

வீட்டில் கிரகபிரவேசம் செய்யும்பொழுது ஏன் முதலில் பசு மாட்டை வீட்டிற்குள் அழைத்து வருவார்கள் தெரியமா? கோ-மாதா என்று சொல்லப்படும் பசு மாட்டின் ஒவ்வொரு உடல் பாகத்திலும் தெய்வங்கள் இருக்கிறது. பசுவின் கால்பட்ட இடம் புண்ணியமாகும், தீய சக்திகள் விலகும், அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும் என்பது உண்மை. பசுமாட்டின் ஆன்மீக நன்மைகள்: பஞ்சபூதங்கள் எனப்படும் பால், தயிர்,...

கோவில்களில் வழங்கப்படும் ‘தோசை’ பிரசாதத்திற்கு பின் உள்ள ஆன்மீக உண்மைகள்!!

நாம் அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்ளும் தோசைக்கு பின் இவ்வளவு ஆன்மீக தகவல்கள் உள்ளதா?? முந்தைய காலங்களில் ஏதாவது பண்டிகை வந்தால் மட்டுமே வீட்டில் தோசை, இட்லி, பனியாரம் செய்வது வழக்கமாக இருந்தது. ஆடி மாதத்தில் வரக்கூடிய "ஆடிப்பெருக்கு" அதாவது ஆடி 18 அன்று வீட்டில் பலகாரம் செய்து கடவுளுக்கு நெவேத்தியம் படைப்பது வழக்கம். இந்த...

நெற்றியில் எந்த கிழமைகளில், என்ன திலகம் இட வேண்டும்?? முழுவிபரங்கள் இதோ உங்களுக்காக!!

எந்த கிழமைகளில் எந்த கடவுளை வணங்கி என்ன திலகம் இட வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். பொதுவாக கோவிலுக்கு செல்லும்போது மற்றும் வீட்டில் குளித்த பிறகு நெற்றியில் திருநீறு, குங்குமம் அல்லது சந்தனம் பூசிக்கொள்வது வழக்கம். இவை, அழகிற்கு மட்டுமின்றி பல அறிவியல் சார்ந்த பல உண்மைகளும் இருக்கின்றன. நெற்றியில் திலகம் வைப்பதால் ஏற்படும்...

சபரிமலையில் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி – தேவசம்போர்டு கோரிக்கை!!

கார்த்திகை மாதம் என்பதால் கடந்த சில நாட்களாக சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து செல்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவில் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகிறார்கள். இதனால், பக்தர்கள் தரிசனம் செய்ய மலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதை, தடுப்பதற்காக தேவசம்போர்டு தலைவர் வாசு, மந்திரிக்கு கடிதம் எழுதி...

உங்களுக்கு காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? கிரக நிலவரங்கள் சொல்வது இதுதான்!!

பல இளைஞர்களுக்கு மனதில் ஓடி கொண்டிருப்பது நமக்கு காதல் திருமணமா அல்லது வீட்டில் நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பது தான். சிலருக்கு நினைத்தவரை கைப்பிடிக்கும் யோகம் இருக்கும். பலருக்கு என்னதான் உருகி உருகி நேசித்தாலும் நினைத்தவரை திருமணம் செய்ய முடிவதில்லை. இதற்கு காரணம் நம் கிரக அமைப்பு ஆகும். காதல் எப்பொழுது ஏற்படும்: இளம் வயதினரை பாடாய்படுத்தும் காதல்,...

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு!!

கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து சபரிமலை சுவாமி ஐயப்பனை காண்பதற்காக பல லட்சம் பக்கதர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சில மாதங்கள் கோவில்கள் மூடப்பட்டு இருந்தது. தற்பொழுது, அரசின் பாதுகாப்பு வழிமுறைகளின் கீழ் கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு செல்லும் பக்கதர்களுக்கு தமிழக முதன்மை செயலாளர்...

திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் விழா ஏன் நடைபெறவில்லை?? முருகனின் ஐந்தாம் படைவீடு!!

கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கந்த சஷ்டிவிரதம் தான். முருக பெருமானின் பக்கதர்கள் ஆறு நாட்கள் கடுமையாக விரதமிருந்து திருப்பெயர்கள், கந்தசஷ்டி பாடல்கள், கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை பாடி பக்தியில் பரவச நிலையை அடைவார்கள். இதில் சிறப்பாக சூரசம்ஹார விழா கொண்டாப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும்...

முதன்முதலாக பக்தர்களின்றி நடைபெற சூரசம்ஹாரம் – வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை!!

ஆண்டுதோறும் திருச்செந்தூரில் மிக பிரம்மண்டமாக நடைபெற்று வரும் சூரசம்ஹாரம் இன்று கடற்கரையில் பக்தர்களின்றி நடைபெற்றது. முருகபெருமான் சூரனை வதம் செய்தார். திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டதின் உள்ள திருச்செந்தூரில் இன்று கந்தசஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள கடற்கரையில் மிக பிரமாண்ட முறையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதில் முருகப்பெருமான் மிக கோபத்துடன் அசுரனை வதம் செய்வார் இதை...
- Advertisement -

Latest News

IPL 2024: 7 வருடங்களுக்கு பிறகு ஆட்டநாயகன் விருதை வென்ற புவனேஷ்வர் குமார்.. முழு விவரம் உள்ளே!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹைதராபாத்...
- Advertisement -