Saturday, May 18, 2024

குற்றம்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பண மோசடி கும்பல்; LIC எச்சரிக்கை!!!

இந்தியாவில் இருக்கும் இன்சூரன்ஸ் கம்பனிகளில் ஒன்றான எல்ஐசி; வாடிக்கையாளர்கள், பாலிசிதாரர்களுக்கு மோசடி கும்பல்களிடம் கவனமாக இருக்கும்படி எச்சரிகை அளித்துள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்களாக இருப்பவர்களுக்கும், ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்கள் அல்லாதவர்களுக்கும்; LIC நிறுவனம் ஒரு எச்சரிக்கை விதித்துள்ளது. "எல்.ஐ.சி அல்லது ஐ.ஆர்.டி.ஏ அதிகாரி என்று கூறி ஒருவரிடமிருந்து...

யூடுயூப் மன்னன் சாப்பாட்டு ராமனுக்கு – இனிமேல் சிறையில் தான் சாப்பாடு!!!

சமூக வலைத்தளமான யூடூப்பில்; சாப்புடுறதுக்கும், சாப்பாடு செய்வதற்கும் பல சேனல்கள் இருக்கின்றன; அதில் ஒன்று தான் சாப்பாட்டு ராமன்; சித்த மருத்துவம் படித்த இவர்; ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுத்ததால் சற்றுமுன் கைது செய்யப்பட்டார். Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! யூடுயூப் மன்னன் சாப்பாட்டு ராமன்: யூடியூபில் எத்தனையோ பிரபலமான யூடியூப் சேனல்கள் இருந்தாலும்; அனைவராலும் விரும்பி பார்க்க கூடிய...

“என்னை கைது செய்ய முடியாது” – பாபா ராம்தேவ் ஆணவ பேச்சு!!!

பாபா ராம்தேவ் தன்னை பற்றி அவதூறாக பேசியவர்களின் அப்பா வந்தால் கூட என்னை கைது செய்ய முடியாது என்று பேசியுள்ளார். Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! என்னை கைது செய்ய முடியாது: யோகா குரு பாபா ராம்தேவ் மீது தேசவிரோதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்; என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கடிதம் எழுதியது;...

பலூனில் கட்டி நாயை பறக்கவிட்ட இளைஞன் – லைக்ஸ் மோகத்தால் சிறை சென்ற யூடியூபர்!!

இந்தியாவில் தினமும் மக்களை அதிர்ச்சி செய்யும் வகையில் ஓர் நிகழ்ச்சி அரங்கேறி வருகிறது. தற்போது அந்த வகையில் டெல்லி பகுதியில் ஓர் இளைஞன் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. டெல்லி: தற்போதைய காலத்தில் இளைஞர்கள் அனைவரும் இணையத்தில் தான் மூழ்கி வருகின்றனர். மேலும் இணையத்தில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை வாங்கும் மோகத்தில் இளைஞர்கள் பல்வேறு...

பெண்ணை பலாத்காரம் செய்த 2 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் – ராஜஸ்தானில் நடந்த வெறிச்செயல்!!!

இரண்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உணவு வாங்க பணம் கேட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!! பெண்ணை பலாத்காரம் செய்த 2 நபர்கள்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உணவு வாங்க பணம் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணை; இரண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பெண் மோதி டங்ரி காவல்...

ட்விட்டர் அலுவலங்களில் சோதனையிட்ட போலீசார் – காரணம் என்ன??

சில தினங்களுக்கு முன்பு ஆளும்கட்சியான பாஜக கட்சி காங்கிரஸ் கட்சி மீது மோடியின் உருவத்தை கெடுக்க டூல்கிட் உருவாக்கியுள்ளதாக கூறி குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து தற்போது போலீசார் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். டூல்கிட்: சில தினங்களுக்கு முன்பு நாட்டின் பிரதமரான நரேந்திர மோடிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி ஒரு டூல்கிட்டை உருவாகியுள்ளதாக குற்றம்...

டாக்டரிடம் கெஞ்சிய பெண் “கொரோனா ஹாட் ஸ்பாட் ” – கோவையில் நடந்த கோர சம்பவம்!!!

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இரத்த சொந்தத்திற்க்காக தங்களை காப்பாற்றும்  படி டாக்டர் காலில் விழுந்து கெஞ்சும் உறவுகள். Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!! டாக்டரிடம் கெஞ்சிய பெண்: கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. கோவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த...

என்னமா.. இப்படி  பண்றீங்களேமா!! குதிரையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட முழு கிராமத்திற்கே சீல்!!!

கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தில் மரதிமார் என்ற கிராமத்தில் குதிரையின் இறுதி சடங்கில்  நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று உள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, மாவட்ட நிர்வாகம் அந்த ஒட்டுமொத்த கிராமத்துக்கே சீல் வைத்துள்ளனர். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் நோய்ப்பரவலை...

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய குண்டை ஆன்லைனில் விற்க முயற்சி – போலீசார் கைது!!!

இங்கிலாந்தில் வசித்து வரும் மார்க் வில்லியம்ஸ் என்பவர் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை ஆன்லைன் ஷாப்பிங் தளமான இபே (E-Bay) யில் விற்க முயன்றுள்ளார். தற்போது போலீஸ் அவரை கைது செய்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! மார்க் வில்லியம்ஸ், இவருக்கு வயது 51. இவர் உலோகங்களை கண்டுபிடிப்பதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்....

500 கொரோனா மருந்து குப்பிகள் திருட்டு – ஹைதராபாத் மருத்துவமனையில் நடந்த சம்பவம்!!!

ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் இருந்து மொத்தம் 500 கொரோனா மருந்து குப்பிகள் திருடப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! 500 கொரோனா தடுப்புசி திருட்டு: 500 கொரோனா மருந்து குப்பிகளை மருத்துவமனையில் இருந்து திருடியதாகக் கூறப்பட்டதை அடுத்து ஹைதராபாத்தின் கோண்டாபூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மருத்துவமனை கண்காணிப்பாளராக இருந்த...
- Advertisement -

Latest News

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...
- Advertisement -