Saturday, May 4, 2024

Nageswari

பாக்கியா எடுத்த உருப்படியான முடிவு இதுதான்.. ரணகளமான கோபி குடும்பம் – பாக்கியலட்சுமி அப்டேட்!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பல விறுவிறுப்பான காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. கோபியின் பித்தலாட்டம் தெரிந்து பாக்கியா சமையல் கம்பெனியிலேயே தங்கி விடுகிறார். கோபி உள்பட மொத்த குடும்பமும் பாக்கியா காலில் விழாத குறையாக மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். ஆனால் பாக்கியாவோ கோபிக்கு விவாகரத்து தருவதில் குறியாக இருக்கிறார். குடும்பமே எவ்வளவு சொல்லியும் பாக்கியா மனம்...

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிடைத்த உயரிய கெளரவம்.. விருதை பெற்று நன்றி கூறிய மகள் ஐஸ்வர்யா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கௌரவிக்கும் விதமாக நியூஸ் 18 குழுமம் சார்பில் அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதனை அவரது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். அம்ரித் ரத்னா விருது: தமிழ் சினிமாவில் எந்த படம் எடுத்தாலும் வசூல் சாதனை படைத்து வசூல் மன்னனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடிப்பு துறைக்கு...

அரசு பஸ்களில் இன்று முதல் அறிமுகமான சூப்பர் சேவை – மகிழ்ச்சியில் வரவேற்கும் பொதுமக்கள்!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல்களை அனுப்பும் வசதி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இன்று முதல் பார்சல் வசதி: தமிழகத்தில் ஆங்காங்கே இருக்கும் ஊர்களுக்கு குறைந்த மணி நேரத்தில் செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக அரசு விரைவு பேருந்துகளை இயக்குகின்றனர். பொதுவாகவே தமிழகத்தின் உற்பத்தியான பிரசித்தி பெற்ற பொருட்களை மற்ற ஊர்களுக்கு அனுப்புவதற்கு...

இந்த Cuteness போதுமா? மொத்த மேனி அழகும் ஜொலிக்க நின்ற நடிகை ரம்யா பாண்டியன்!!

தமிழ் நாட்டு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தில் இவர் தன் சினிமா கேரியரை தொடங்கினார். பின்னர் இவருக்கு டம்மி டப்பாஸு, ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்தி கொண்டார். பின்னர் பிக் பாஸ் அல்டிமேட்...

அந்த கண்ணு தான்.. ஆள கொல்லுது – படு மார்க்கமாக போட்டோஷூட் செய்த ரித்திகா – இம்சைப்படும் ரசிகர்கள்!

குத்துசண்டை வீராங்கனையாக சிறந்து விளங்கிய ரித்திகா சிங் கோலிவுட்டில் இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தவர். அதில் மாதவனுடன் இணைந்து ரித்திகா நடித்து இருப்பார். அதுவும் குத்துச்சண்டையை மையப்படுத்திய படம் என்பதால் தன் நடிப்பை திறம்பட வெளிப்படுத்தி இருப்பார். பின்னர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஒ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார்.தற்போது Boxer, பிச்சைக்காரன்...

ஆர்யா மனைவி சாயிஷாவா இது? 100% நீங்க தேவதை தான்.. குழந்தைக்கு தாயான பிறகும் குறையாத அழகு!

அகில் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் தான் சாயிஷா. இவர் தமிழில் வனமகன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா ஆகிய படங்களில் நடித்தார். சாயிஷா கஜினிகாந்த், காப்பான் ஆகிய படங்களில் நடிக்கும் பொழுது நடிகர் ஆர்யாவுடன் காதல் வயப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு இவர்களுக்கு...

ஐயோ.. என் கல்யாணத்த பத்தி பேச கேவலமா இருக்கு – தலையில் அடித்து கொள்ளும் நாக சைதன்யா!

தென்னிந்திய சினிமாவில் டாப் ஜோடிகளாக வலம் வந்த நாக சைதன்யா சமந்தா ஜோடி கடந்த வருடம் தாங்கள் பிரிவதற்கான அறிக்கையை வெளியிட்டனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர்களின் முடிவுகளுக்கு மதிப்பளித்து சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால் இவர்கள் தங்கள் சினிமா வேலைகள் சம்மந்தப்பட்டு பொது இடங்களுக்கு செல்லும் பொழுது கூட இவர்களின் விவாகரத்து...

Light மின்னுதா.. இல்ல நீங்க மின்னுரீங்களா! தினுசு தினுசாக போஸ் கொடுத்து வர்ணிக்க வைக்கும் அமலா பால்!

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நாயகியாக திகழ்ந்தவர் நடிகை அமலா பால். பின்னர் இவருக்கு தமிழில் விகடகவி என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து சிந்து சமவெளி படத்தில் அமலா பால் நடித்தார். அப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் இவர் நடித்த மைனா படம் இவருக்கு நல்ல ஒரு வெற்றியை பெற்று...

இதுவரைக்கும் போட்டோ தான் வந்துச்சு.. இப்போ வீடியோவா? மாடர்ன் உடையில் ரசிக்க வைக்கும் யாஷிகா!

கோலிவுட்டில் கிளாமர் ராணியாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவருக்கு என்று தமிழ் நாட்டில் இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். துருவங்கள் பதினாறு படத்திலேயே இவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். அதை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, நோட்டா, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் தற்போது வரை யாஷிகா நடித்துள்ளார். இவரின்...

தமிழக பள்ளிகளுக்கான முக்கிய திட்டம்.. செப்டம்பரில் தொடக்கம் – பெற்றோர்கள் வரவேற்பு!

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் 1-5 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டம் சென்னையில் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. காலை சிற்றுண்டி: தமிழகத்தில் ஏழை பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம்...

About Me

5088 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img