தமிழக பள்ளிகளுக்கான முக்கிய திட்டம்.. செப்டம்பரில் தொடக்கம் – பெற்றோர்கள் வரவேற்பு!

0
தமிழக பள்ளிகளுக்கான முக்கிய திட்டம்.. செப்டம்பரில் தொடக்கம் - பெற்றோர்கள் வரவேற்பு!

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் 1-5 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டம் சென்னையில் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

காலை சிற்றுண்டி:

தமிழகத்தில் ஏழை பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் செப்டம்பர் 15ம் தேதி முதல் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 8.15 மணி முதல் 8.45 மணி வரை இந்த சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக அரசாங்கம் கிட்டத்தட்ட ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here