Thursday, May 16, 2024

Saran

தமிழகத்தில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம்.., அமைச்சர் மெய்யநாதன் தகவல்!!

மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஜல்லிக்கட்டு மைதானம்: தமிழகம் முழுவதும் தைத்திருநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். அதுவும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் பொங்கல் பண்டிகை நாளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு...

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, இனி “இதற்கு” கட்டணம் ரத்து!!

இந்தியாவின் மிகப்பெரிய அரசுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு Modern technology-ஐ அடிப்படையாக கொண்ட சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்துவதிலும் SBI வங்கி முன்னிலையாக விளங்குகிறது. அந்த வகையில் வங்கி சேவைகளை எளிதாக பெற, சமீபத்தில் சில டோல் பிரீ எண்களை அறிவித்துள்ளது. யு டியூப் : Enewz Tamil யுடியூப் இதன்...

தீவிரமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.,, நிரம்பி வழியும் மருத்துவமனைகள்., டாக்டர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவுரைகள்!!

மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சாதாரண வைரஸ் காய்ச்சல் என்பதால் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். வைரஸ் காய்ச்சல்: தமிழகத்தின் கடந்த வாரம் முதல், இருமல் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது....

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் இனி சிறை தண்டனை தான் – அரசின் அதிரடி முடிவு!!

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் எந்த இடத்தில் வாங்க மறுக்கப்பட்டாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. 10 ரூபாய் நாணயங்கள்: இந்தியாவில் 10 ரூபாய் நாணயங்கள், சிறு கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை வாங்க மறுக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். அதாவது ரிசர்வ்...

ஸ்மார்ட் போன் பயனாளர்கள் கவனத்திற்கு.., மோசடியை தவிர்ப்பதற்கு இதுதான் வழி.., எச்சரிக்கும் போலீஸ்!!

OTP மூலம் வங்கிக் கணக்கு பணப் பரிமாற்ற மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை அறிவிப்பு: அண்மை காலமாக சமூக ஊடக தளங்கள் மற்றும் செயலிகள், மோசடியில் ஈடுபட முக்கிய கருவியாக பயன்படுத்தபட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் அதிகமாக காணப்படும் இந்த...

தமிழகத்தில் பரவி வரும் புதிய வகை காய்ச்சல்.,, அதிரவைக்கும் பகீர் தகவல்!!

தமிழகம் மற்றும் புதுவையை பீதியில் ஆழ்த்தி வரும் புதிய வகை காய்ச்சல், கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய வகை காய்ச்சல்: நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் தாக்கம் தற்போது தான் குறைந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில், புதிய வகை காய்ச்சல்...

வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,இனி மெசேஜை நீக்க தேவையில்லை., விரைவில் புதிய அப்டேட்!!

வாட்ஸ் ஆப் பயனர்களிடம் இருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. புதிய அப்டேட்: உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான யூஸர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப், அண்மையில் புதுப்புது மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாட்ஸ் ஆப் ஒரு நம்பிக்கையான தகவல் தொடர்பு வலைத்தளமாக உள்ளது....

மாநிலத்தில் மாடுகளிடயே வேகமெடுக்கும் ‘லம்பி’ வைரஸ்.,,பால் மூலம் மனிதர்களுக்கு பரவுமா? அச்சத்தில் பொதுமக்கள்!

மகாராஷ்டிராவில், கால்நடைகளை லம்பி வைரஸ் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்போர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாநில கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. லம்பி’ வைரஸ்: உலகம் முழுவதும், பொதுமக்களை தாக்கி அதிக பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது தான் குறைந்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களை பீதியில்...

முதன்முறையாக சீனாவில் குரங்கு அம்மை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.,, கட்டுப்பாடுகள் தீவிரம்!!

உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு இருந்து வருகிறது. இந்த வகையில் தற்போது சீனாவில் ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. குரங்கு அம்மை காய்ச்சல்: கடந்த 2 1/2 ஆண்டுகளாக உலக நாடுகளை பெரும் அவல நிலைக்கு தள்ளிய கொரோனா எனும் பெருந்தொற்று இன்னும் மக்களை விட்டபாடில்லை. மேலும் கொரோனாவை தொடர்ந்து,...

வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் ஆன்லைனில் இணைப்பது எப்படி? முழு விவரம் இதோ!!

தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி அனைத்து மாநிலங்களிலும் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் வீட்டிலிருந்தபடியே இந்த இணைப்பை எப்படி மேற்கொள்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். முழு விவரம்: இந்திய தேர்தல் ஆணையம் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்கும் முறையை கொண்டு வந்துள்ளது. அதாவது தேர்தலில் நடக்கும் ஏராளமான முறைகேடுகளைத்...

About Me

4803 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img