Monday, May 13, 2024

Ram poct24

பொங்கல் பரிசு விநியோகம் – தேதி அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் காரணமாக 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்த நிலையில் மீண்டும் பொங்கல் பரிசு விநியோகம் துவங்கப்படவுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பானது, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதையடுத்து, தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை அமல் படுத்தியிருந்தது. அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கவிருந்த பொங்கல் பரிசு தேர்தல் விதிமுறை விலக்கிக் கொள்ளப்பட்ட பின் விநியோகிக்கப்படும் எனக்...

OnePlus’s New Concept Phone with Invisible Camera – CES 2020

World’s Leading Smartphone Manufacturer Company OnePlus has been teasing its ‘Concept One’ smartphone that will supposed to be unveiled during the CES 2020 conference.  Even though the firm has kept most of the details as a secret, it has...

வரலாறு படைத்த திமுக – தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை, உள்ளாட்சித் தேர்தல் ஆக இருந்தாலும் சரி இடைத்தேர்தல் ஆக இருந்தாலும் சரி ஆளுங்கட்சி வெற்றி பெறுவதே வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.  இதனை திமுக இரண்டாவது முறையாக தகர்த்தெறிந்து வரலாறு படைத்துள்ளது.  ஆளுங்கட்சியான அதிமுக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சியான திமுக விடம் தோல்வி அடைந்துள்ளது. அதிமுக பின்னடைவு: தமிழகத்தில் சென்ற வருடம் நடந்த சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளும் அதிமுக விற்கு பெரும் பின்னடைவாகவே அமைந்தது.  மொத்தம் 22 தொகுதிகளுக்கு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆளும் கட்சியான அதிமுக விற்கும் அதன் தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.  இது அதிமுக வினர் மத்தியில் பெரும் மனசோர்வினை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநில தேர்தல் ஆணையம் எனும் சுயேச்சை அமைப்பின் மூலமே நடத்தப்படுகிறது.  இந்த அமைப்பானது 1996 முதல் செயல்பட்டு வருகிறது.  தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக இரண்டாவது முறையாக பெருவாரியான இடங்களை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. எம்ஜிஆரை தோற்கடித்த கருணாநிதி: 1986ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  அப்போது 97 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக மொத்தம் 64 இடங்களை கைப்பற்றி அதிமுக விற்கு அதிர்ச்சி அளித்தது.  அதில் 58 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 11 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மீண்டும் வரலாறு படைத்த திமுக: அதிமுக விடம் அதிகார பலம், அமைச்சர்கள் என அனைத்தும் கைகளில் இருந்தும் வெற்றியை கைப்பற்ற முடியவில்லை.  இது அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை காட்டுகிறது.  அதிமுக...

ஆபரணத் தங்கத்தின் விலை – புதிய உச்சம்

ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து சவரன் ரூ.30,656-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.3832-க்கு விற்பனை செய்யப்படடு...

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு கால அட்டவணை வெளியீடு – 2020

ஏப்ரல் 2020 இல் நடைபெறவிருக்கும் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கம் அரசாணை ஒன்றினை 03.01.2020 அன்று வெளியிட்டுள்ளது.  அதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு, தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது.  இதற்கு விண்ணப்பித்தற்கான ஆன்லைன் முறைகளையும், தேர்வுக்கால அட்டவணையும் அனைத்து  முதன்மை கல்வி அலுவலர்களும், அனைத்து அரசு தேர்வுகள் மாவட்ட உதவி இயக்குனர்கள் அந்தந்த வட்டாரத்திற்குட்பட்ட செய்தித் தாள்களில் வெளியிடவும் மற்றும் மாணவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு கால அட்டவணை  ஏப்ரல் 2020 நாள் பாடம் நேரம் ...

குடியுரிமை சட்ட திருத்த மசோதா – முழு விளக்கம்

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற சமயப் பிரிவினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 09 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தினார். ஆதரவும் எதிர்ப்பும்: மக்களவையில் இச்சட்டத் திருத்தத்திற்கு ஆதராவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்ததால் இச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.  மாநிலங்களவையில் இச்சட்டத் திருத்த மசோதா 11 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது, மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்ததால் சட்ட திருத்த...

தமிழக விவசாயிக்கு விருது – பிரதமர் மோடி வழங்கினார்

கர்நாடகா மாநிலம் தும்கூரில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரம், சீராப்பள்ளி கிராமம், குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பாப்பாத்தி க/பெ. பொன்னுசாமி அவர்களுக்கு 2017-2018 ம் ஆண்டில் எள் பயிரில் அதிக மகசூல் எடுத்த காரணத்திற்காக பாராட்டு தெரிவித்தார். மேலும் அவருக்கு நமது பிரதமர்...

ஜன. 6ல் பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் ஜனவரி 6ம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகள் ஜனவரி 3 அதாவது இன்று திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் மீண்டும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டதை...

பார்வையில்லாதவர்கள் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண புதிய செயலி – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் மொத்தம் 80 லட்சம் பேர் பார்வை குறைபாடு உடையவர்கள் ஆக உள்ளனர்.  இவர்கள் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை கண்டுபுடிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.  இதனை எளிமையாக்க ரிசர்வ் வங்கி புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலிக்கு ''மொபைல் எய்டட் நோட் ஐடன்டிபையர்'' எனவும் இது சுருக்கமாக 'மனி' என்று அழைக்கப்படுகிறது.  இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அவரவர் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதனை இன்டெர்னட் வசதி இல்லாத இடங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் செயல்பாடு: ரூபாய் நோட்டை...

ஊராட்சி மன்றத் தலைவராக கல்லூரி மாணவி தேர்வு

தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இம்மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்; 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள்; 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள்; 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் பதவி என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிச. 27,...

About Me

1304 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: CSK வெற்றி, டெல்லி தோல்வி.. புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்??

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை சென்னை, டெல்லி, மும்பை...
- Advertisement -spot_img