Nagaraj
சினிமா
ஓடிடியில் படத்தை வெளியிடமாட்டோம் – ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் அதிரடி!!!
Nagaraj -
ஓடிடியில் படத்தை ரிலீஸ் பண்ண முடியாது என்று கூறிய ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட். அதிகளவில் ஓடிடியில் இருந்து ஆபர் வந்தும் ஒத்துக்கொள்ளவில்லை திரையரங்கில் மட்டுமே படத்தை வெளியிட போகிறோம் என்று திட்டவட்ட முடிவு.
ரிலையன்ஸ் தயாரிப்பில் 83 மற்றும் சூரியவன்ஷி..
கொரோனா ஊரடங்கால் அனைத்து திரையரங்குகளும் மூடபட்டுள்ளன. அதனால் பல திரைப்படங்கள் வெளி வராமல் இருக்கின்றன. இந்நிலையில் ஒரு...
உலகம்
1500 ஆக்ஸிஜன் ஆலைகள் இந்தியாவில் தொடங்கும் மோடி – பிஎம் கேர் பணம் மூலம் திட்டம்!!!
Nagaraj -
கொரோனா 2வது பரவலினால் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் மருத்துவ வசதிகள் இல்லாமல் மருந்துகள் இல்லாமல் மக்கள் அனைவரும் தத்தளித்து வந்தனர். ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகள் இல்லாமல் மிக சிரமத்து ஆளானார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் புதிதாக 1500 ஆக்சிஜன் ஆலைகளை ஆரம்பிக்க மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் 1500 ஆக்ஸிஜன் ஆலைகள்...
கொரோனா...
செய்திகள்
ரூ.1 மூலம் வங்கி கணக்கை கொள்ளையடிக்கும் கும்பல் – மக்களே உஷார்!!!
Nagaraj -
ஒரு ருபாய் மூலம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருட முயற்சிக்கும் கும்பல். மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
ரூ.1 மூலம் வங்கி கணக்கின் பணத்தை திருட முயற்சி
மக்கள் அனைவரும் இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போனை உபயோகித்து வருகின்றனர். அவர்களது ஸ்மார்ட்போனில் வங்கிக்கு செல்லாமல் பண பரிமாற்றம், வரவு செலவுகள் மற்றும் மின்...
அரசியல்
மேற்கு மண்டல பொறுப்பாளர் உதயநிதியா?? – திமுக பண்ணுவது குடும்ப அரசியல்!!!
Nagaraj -
திமுக பண்ணுவது குடும்ப அரசியல். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்தது போல் இப்பொழுது மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். நடப்பது மக்கள் ஆட்சி மன்னர் ஆட்சி அல்ல நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
திமுக பண்ணுவது குடும்ப அரசியல்...
திமுக கட்சி கடந்த 10 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகனையும்...
உலகம்
1.70 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!!
Nagaraj -
யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் இதுவரை எவ்வளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதுவரை கையிருப்பில் எவ்வளவு தடுப்பூசிகள் இருக்கின்ற என்ற கணக்கை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எண்ணிக்கை...
கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பின்...
சினிமா
“அண்ணாத்த” படம் – மாஸ் காட்டும் லேடி சூப்பர்ஸ்டார்!!!
Nagaraj -
https://youtu.be/5mhoINaczYU
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சினிமா
எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் – தனுஷ் பட நடிகை அதிரடி!!!
Nagaraj -
https://youtu.be/E3OGIAJJ9fE
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
உலகம்
சட்டம் அமலுக்கு வரும் வரை புதிய விதிமுறைகள் நிறுத்தப்படும் – வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பு!!!
Nagaraj -
வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது, இந்நிலையில் புதிய சட்டம் அமலுக்கு வரும் வரை அனைத்து விதிமுறைகளையும் நிறுத்தி வைக்கப்போவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் தகவல் கூறியுள்ளது..
இந்திய அரசு சமீபத்தில் சமூக வலைத்தளங்களுக்கு புதிய சட்டம் விதிக்குமுறைங்களை கொண்டு வந்தது. அதில் தகவல் பாதுகாப்பு...
செய்திகள்
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு – உச்ச நீதிமன்றத்திடம் தமிழக அரசு கூறிய பதில்!!!
Nagaraj -
கொரோனா நோய் தொற்றை எதிர்த்து போராட மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன, ஆனால் மத்திய அரசு தமிழக்த்திற்கு மட்டும் தடுப்பூசிகளை மிக குறைந்த அளவில் மட்டுமே வழங்கி வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தடுப்பூசி தட்டுப்பாடு தமிழக அரசு விளக்கம்...
கொரோனா 2 வது அலை நோய் தொற்றின் பரவல் அதிகரித்து வந்தது, ஆனால் மாநில அரசும்...
உலகம்
நீதிபதிகள், வழக்கறிங்கர்கள் முன்கள பணியாளர்கள் இல்லை – ஜோதிபாசுவின் மனு தள்ளுபடி!!!
Nagaraj -
கொரோனா பரவல் அதிகம் இருக்கிறது. இதனை எதிர்க்க மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை மிக ஆர்வத்துடன் போட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிங்கர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று மதுரை சேர்ந்த ஜோதிபாசு அளித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜோதிபாசு மனு தள்ளுபடி...
கொரோன ஊரடங்கு காலத்தில் ஓயாது...
About Me
6397 POSTS
0 COMMENTS
Latest News
TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்
https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0
Enewz Tamil இன்ஸ்டாகிராம்