Sunday, May 12, 2024

Nagaraj

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணை., இந்த தேதியில் தான்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பலமுறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனுவை பரிசீலித்த நீதிபதிகள் தொடர்ந்து தள்ளுபடி செய்து வருகின்றனர். TN...

TN TRB யின் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டுமா? இந்த அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

TN TRB யின் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டுமா? இந்த அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!! தமிழகத்தில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் TET தாள் 1 மற்றும் 2 தேர்வுகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024...

டெல்லியில் முதலமைச்சர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நீக்கம்? உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!!

டெல்லி முதலமைச்சரும் "இந்தியா" கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை நேற்று (மார்ச் 21) கைது செய்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் கைது செய்யப்படும் இரண்டாவது முதலமைச்சர் என்பதால் எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக...

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களே., இப்படி செஞ்சு உடனே லாக் பண்ணுங்க? வெளியான முக்கிய தகவல்!!!

இன்றைய காலகட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, கடன் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆதார் அட்டை அத்தியாவசிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஆதார் வைத்திருப்பவர்களின் பயோமெட்ரிக்ஸை பயன்படுத்தி, முறைகேடு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆதார் பயோமெட்ரிக்ஸை தற்காலிகமாகப் பூட்டி விட்டு, பின்பு திறக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளனர். போட்றா வெடிய.. 25 வருடங்களுக்கு பிறகு இணையும்...

SBI வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (மார்ச் 23) இந்த சேவைகள் கிடைக்காது? வெளியான அறிவிப்பு!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்காக, அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி, நாளை (மார்ச் 23) 01.10 a.m. முதல் 02.10 a.m. வரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். பெண்களுக்கான சேமிப்பு...

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம்., இதுதான்? தேர்தல் அதிகாரி சத்யபிரதா அறிவிப்பு!!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கான '"விவசாயி" சின்னத்தை, ஆந்திராவில் உள்ள மற்றொரு கட்சிக்கு ஒதுக்கி விட்டனர். இதையடுத்து சின்னத்தை மீட்க, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், "அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கான சின்னம், முதலில் வருபவர்கே...

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: காசாவில் உடனடி போர் நிறுத்தம்., களமிறங்கிய அமெரிக்கா!!!

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்ட போர் தீவிரமடைந்து வருவதால், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் காசா பகுதிகளில் சரிவர உணவு பொருட்கள் சென்றடையாததால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இதற்கிடையில், உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கோலியா?? தோனியா??...

தமிழகத்தில் இந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்., வரும் திங்கட்கிழமை (மா.25) விடுமுறை., கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு!!!

பொதுவாக திருவிழா, பண்டிகை உள்ளிட்ட விசேஷ தினங்களை அனுசரிக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வரும் திங்கள்கிழமை (மார்ச் 25) திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியிடங்களில்...

“தமிழகத்தில் இந்த வாக்காளர்கள் வாக்களிக்க முடியாது”., மாவட்ட தேர்தல் ஆணையர் விளக்கம்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும், வரும் ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் விரைந்து மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம், "வெளிமாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்களை, வாக்காளர்...

“இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை கிடையாது”., இதுதான் காரணம்? தேர்தல் ஆணையம் உத்தரவு!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 என 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் டோல் ஜாத்ரா பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களும் உள்ளூர் விடுமுறையை...

About Me

6497 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img