செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணை., இந்த தேதியில் தான்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பலமுறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனுவை பரிசீலித்த நீதிபதிகள் தொடர்ந்து தள்ளுபடி செய்து வருகின்றனர்.

TN TRB யின் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டுமா? இந்த அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

இதற்கிடையில் புழல் சிறையில் இருந்தவாறு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக, செந்தில் பாலாஜி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here