Saturday, May 4, 2024

admin

14வது ஐபிஎல் தொடர் குறித்த முக்கிய முடிவு – மிஞ்சிய தொடர்கள் நடைபெறுமா?? பிசிசிஐ அறிக்கை வெளியீடு!!

கொரோனா தாக்கத்தின் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டது. இதனால் வருத்தமடைந்த இளைஞர்களுக்கு எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்ற செய்தி மகிழ்ச்சி அளித்துள்ளது. நடைபெறுமா ஐபிஎல் போட்டிகள்?? ஐபிஎல் போட்டிகள் வந்தாலே "சின்னராச கைல பிடிக்கமுடியாது" அப்டினு சொல்லுற மாதிரி இளைஞர்கள் ஒரே குஷி ஆகிருவங்க. ஐபிஎல் போட்டிகளை இளைஞர்கள் திருவிழா மாதிரி கொண்டாடி...

இந்தியாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை – இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்!!

நாடு முழுவதும் மக்கள் இணையத்தின் சேவையை நாடியுள்ளனர். நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்கள் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்தியாவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளம்: நாடு முழுவதும் மக்கள் இணையத்தை சரளமாக உபயோகிக்க துவங்கியுள்ளனர். தங்களுக்கு தேவையான அனைத்தும் இணையத்தில் கிடைப்பதால் மக்கள் இதனை அதிகமாக நாடுகின்றனர். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில்...

இந்தியாவில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் – சுகாதாரத்துறை தகவல்!!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறைந்து வரும் கொரோனா : நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் இருந்து வந்ததால் நாளுக்கு நாள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் இறப்பு விகிதமும் அதிகரித்து வந்தது....

‘கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து புதிய சாதனை – கொண்டாட்டத்தில் படக்குழு!!

தனுஷ் நடிப்பில் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த கர்ணன் திரைப்படமானது மாரிசெல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியானது. தற்போது படம் வெளியாகி 50 நாள் கடந்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. அசுரனின் கர்ணன் : தற்போது சமீப காலமாக நடிப்பின் அசுரன் என மக்களால் அன்பாக அழைக்கப்படுவர் தான் தனுஷ். தன் நடிப்பின் மூலம் மக்கள் அனைவரையும்...

பொறியியல் மாணவர்களுக்கு பழைய எழுத்து தேர்வு போல வினாத்தாள் வடிவமைப்பு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடப்பு செமெஸ்டர் தேர்வுக்கு ஜூன் 7ம் தேதிக்குள் விண்ணப்பித்து 13ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தவேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. செமெஸ்டர் தேர்வு: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டு வந்து நிலையில் நோய் தொற்று பரவலை குறைக்க தமிழக அரசு...

‘டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும்’ மத்திய அமைச்சர் பேட்டி!!

கொரோனா தொற்று பரவலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 'டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும்' என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி: கொரோனா தொற்று பரவலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைக்கவும் தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கொரோனா பரவலை தடுக்கும் பணிகளில்...

எது பாவம், காதல் மட்டும் பாவம் இல்லையா?? ரசிகர்களுக்கு புரியும்படி விளக்கிய விஜய் டிவி நடிகை!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான சரவணன் மீனாட்சியில் மைனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நந்தினி. தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. காதல் மட்டும் பாவம் இல்லையா?? மதுரை பெண்ணான நந்தினி நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தவர். அதன் பிறகு தான் இவருக்கு வம்சம் படத்தில் முதன்முதலில் நடிக்க...

கொரோனாவை அழிக்கும் 2டிஜி மருந்து – விலை நிர்ணயம்!!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்கும் வகையில் டிஆர்.தி.ஓ வின் 2டிஜி என்னும் மருந்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. தற்போது அந்த மருந்திற்கான விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2டிஜி மருந்து: இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு...

இனி இந்த சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் – சேனல் அறிவிப்பால் குஷியான ரசிகர்கள் !!!

முழு ஊரடங்கு காரணமாக சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் சன் டிவி யில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் இனி ஒரு மணி நேரம் என தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்து ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். தற்போது இருக்கும் சூழலில் சீரியல் தான் மக்களின் வாழ்வில் இன்றியமையாததாகி விட்டது. பொழுதை கழிக்க என்ன செய்வதென்று தெரியாமல் சிறியவர்கள்...

ஜூன் 7 முதல் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி !!!

"ஜூன் 7 முதல் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி  பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்" என்று ஜெர்மனியின் பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மேர்க்கெல் கூறினார். 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கத்தை...

About Me

2155 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை., மின் துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துணை மின் நிலையங்களில்...
- Advertisement -spot_img