“ஜூன் 7 முதல் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்” என்று ஜெர்மனியின் பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மேர்க்கெல் கூறினார்.
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி:
உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது “ஜூன் 7 முதல் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசிக்கு பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்” என்று ஜெர்மனியின் பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மேர்க்கெல் கூறினார். தடுப்பூசி கட்டாயமாக்கப்படாது என்றும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார் .